<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11238781</id><updated>2011-07-08T04:59:38.359+05:30</updated><category term='தமிழ்மணம் கருவிப்பட்டை'/><category term='இசை'/><category term='இணையம்'/><category term='சமூக உறவாடல்'/><category term='அறிவு ஜீவிப் போர்வை'/><category term='புத்தகம்'/><category term='TN bandh'/><category term='UNHRC'/><category term='democracy'/><category term='TN response'/><category term='Regular Expressions'/><category term='விமர்சனம்'/><category term='spam control'/><category term='Blogger template tips'/><category term='மும்பை'/><category term='phishing alert'/><category term='வலைப்பதிவர் உதவிக் குறிப்பு'/><category term='நாடகம்'/><category term='தொடர் பதிவு'/><category term='புதுவை'/><category term='கவிதை'/><category term='புலம் பெயர்ந்த ஈழத்தவர்கள்'/><category term='workoholics'/><category term='பணி'/><category term='இந்தியா'/><category term='social networking'/><category term='கொள்கை'/><category term='ஈழம்'/><category term='supreme court'/><category term='web 2.0'/><category term='சாலைப் பாதுகாப்பு'/><category term='123 agreement'/><category term='இளையராஜா'/><category term='கவிதை மாதிரி'/><category term='spambots'/><category term='India'/><category term='தமிழகம்'/><category term='பொருளாதாரம்'/><category term='கணினி'/><category term='Thamizmanam Toolbar'/><category term='Santana'/><category term='அணுசக்தி ஒப்பந்தம்'/><category term='தமிழகத்தின் எதிர்வினை'/><category term='impotency'/><category term='தேர்தல்'/><category term='sci-fi'/><category term='akshaya patra'/><category term='சொந்தக்கதை'/><category term='Shopian'/><category term='மதிய உணவுத் திட்டம்'/><category term='ஆங்கிலப் பதிவு'/><category term='OpenID'/><category term='இப்படிக்கு ரோஸ்'/><category term='Ilayaraja'/><category term='CBI'/><category term='Indo-US nuclear deal'/><category term='Indian Media'/><category term='உலகமயமாக்கம்'/><category term='நடிகை'/><category term='தமிழ்மணம்'/><category term='போலிப் பரப்புரைகள்'/><category term='தணிக்கை'/><category term='தமிழ்க்கணிமை'/><category term='வேலை'/><category term='OpenDNS'/><category term='eelam'/><category term='எரிதம்'/><category term='Bhagyada Balegara'/><category term='தமிழ்மணம் பரிந்துரை'/><category term='அறிவியல் புனைவு'/><category term='DDoS attacks'/><category term='Black Sabbath'/><category term='திரைப்படம்'/><title type='text'>எண்ணங்களின் குரல்வடிவம்</title><subtitle type='html'>....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://valaipadhivan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>134</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5465559930002372676</id><published>2009-12-16T20:11:00.000+05:30</published><updated>2009-12-16T20:11:38.316+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Shopian'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Indian Media'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='CBI'/><title type='text'>ஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்</title><content type='html'>காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நிலோஃபர், அஸியா என்ற இரு பெண்களின் மர்மமான மரணம் குறித்து பெரிய சர்ச்சை நிகழ்ந்து வந்தது. அது குறித்த விரிவான தகவல்கள் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Shopian_rape_and_murder_case,_May_2009"&gt;இங்கே&lt;/a&gt;. அந்த இரு பெண்களும் இந்திய ராணுவப் படையினரால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அம்மக்களிடையே வலுவான சந்தேகமும் அதை உறுதிப்படுத்தும் வகையிலான சாட்சியங்களும் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விசாரணை CBIயிடம் ஒப்படைக்கப்பட்டு அண்மையில் அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சடலங்களின் மீது காணப்பட்ட கழுத்தை நெரித்துக் கொன்றதற்கான தடையங்கள், வன்புணரப்பட்டதற்கான அறிகுறிகள் (semen traces ஆகியன) ஆகிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, அந்த இரு பெண்களும் மரணமடைந்தது வெள்ள நீரில் மூழ்கியதினால்தான் என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையிலான ஒரு அறிக்கையை CBI வெளியிட்டுள்ளது. அந்தப் பெண்களின் சடலங்கள் ஒரு ஒடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது ஒரு வசதியான காரணமாக அமைந்து விட்டது, இத்தகைய கண்துடைப்பு அறிக்கையை வெளியிடுவதற்கு. எதிர்பார்த்த வண்ணமே, இத்தகைய கண்துடைப்பு முயற்சி / உண்மைக் குற்றவாளிகளை மூடி மறைக்கும் மோசடியை எதிர்த்து கலவரம் வெடித்துள்ளது காஷ்மீர் பள்ளத்தாக்கில். அதற்கு இந்திய ஊடகங்களின் எதிர்வினையும் எதிர்பார்த்த விதமாகவே அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1185421"&gt;இந்த காட்சியைப் பாருங்கள்&lt;/a&gt;. Denial or Mistrust? என்று பெரிதாக தலைப்பிட்டுக் கொண்டு, காஷ்மீர் மக்களின் இந்தக் கொந்தளிப்புக்கான காரணமே தங்களுக்கு விளங்கவில்லையே என்று பாசாங்கு செய்து கொண்டு, கூசாமல் புளுகிக் கொண்டிருக்கின்றனர். எட்டு மாதக் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் இருக்கிறதாம் CBIயின் அறிக்கை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் பிரிவினைவாதிகள் என்று வெட்கமில்லாமல் CBIயின் கேடு கெட்ட செயலுக்கு சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றன நமது ஊடகங்கள். இன்னொரு தொலைக்காட்சியான Times Now சானலோ, இன்று தீவிரவாதிகள் படுகொலை செய்த ஒரு பெண்ணைப் பற்றி ஒளிபரப்பி, "இதையும் கண்டிப்பார்களா பிரிவினைவாதிகள்? அவர்களின் நேர்மை இதோ சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது" என்று சிறுபிள்ளைத்தனமான கூச்சலில் ஈடுபட்டுள்ளது. கயர்லாஞ்சி அட்டூழியத்திற்கும், 26/11 பயங்கரத்திற்கும் ஒரே அளவுகோல் கொண்டுதான் உங்கள் சானலில் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? என்று கேட்க வேண்டும் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள NDTV நிகழ்ச்சியில் உண்மை பேசிய ஒரே ஒருவர், ஒரு பெண்ணுரிமை அமைப்பைச் சார்ந்த ஒரு பெண்தான். இறந்து போன இரு பெண்களையும் வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போனதாகச் சொல்லப்படும் அந்த ஓடையில் எப்போதும் கணுக்காலளவுக்குதான் தண்ணீர் ஓடுமாம். அத்தகைய ஓடையில் மூழ்கிச் சாவது எவ்வாறு என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார் அந்தப் பெண். அதை உர்றென்று கேட்டுக் கொண்டிருந்த பிரேம் ஷங்கர் ஜா என்ற நாட்டுப்பற்றுச் செய்தியாளர் (Outlookஐச் சேர்ந்தவர்?), "ஆமாம், ஆனால் திடுதிப்பென்று வெள்ளம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பனிமலைகள் உருகுவதால் அவ்வாறு ஏற்படக்கூடும்" என்று காதில் பூச்சுற்றும் வேலையில் இறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின் தூண்கள் என்று விவரிக்கப்படும் ஊடங்களின் உண்மை முகம், இந்தியாவைப் பொறுத்த வரை, இதுதான். அநீதிக்குத் துணைபோவது, உண்மைகளை மூடி மறைப்பது, நியாயமாக எழும் சந்தேகங்களை / எதிர்ப்புகளை சிறுமைப்படுத்துவது...... தூ! என்று காறி உமிழ வேண்டும் போலுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5465559930002372676?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5465559930002372676' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5465559930002372676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5465559930002372676'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/12/blog-post.html' title='ஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-9197643324762499471</id><published>2009-10-19T04:40:00.002+05:30</published><updated>2009-10-19T05:19:30.842+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='India'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='impotency'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='democracy'/><title type='text'>ப. சிதம்பரம்</title><content type='html'>கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாமே இறுதியில் போய் சேருமிடம் குப்பைத் தொட்டிதான் என்ற நியதியிலிருந்து சற்றும் மாறாமல், இப்போதும் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் இறுதியில் நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம்தான் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு அவர் தெரிவித்தது - "ஏற்கனவே இலங்கைக்கு ரூ.500 கோடி பொருளுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் மேலும் 500 கோடியை அனுப்புவது குறித்து ஆலோசிக்கலாம்" என்பதே. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்துவது பொருளாதாரக் காரணங்களால் சற்று தொய்வடைந்திருந்ததாம். இந்தக் கூடுதல் உதவி கொண்டு அந்தப் பணி துரிதப் படுத்தப் படுமென நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் உருப்படாமல் போவதற்கு சிறந்த உதாரணம் இந்த ப.சிதம்பரம். இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்ததில் பெரும் பங்கு, என்ரான் ஊழலில் பெரும் பங்கு... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இந்தியனாக உணர்வதையே நிறுத்தியிருந்த காலக்கட்டத்தில் இவரை இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக நியமித்த போது ஒரு குரூர சந்தோஷமே ஏற்பட்டது. நினைத்த வண்ணமே நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டிருப்பதைக் காண்கையில் கூடுதல் மகிழ்ச்சியே. எப்படியோ, இரும்பு மனிதர் பட்டேல் ஒருங்கிணைத்த இந்த நாடு, சில பிளாஸ்டிக் மனிதர்களால் சிதறுண்டு போவது குறித்து அதிகம் கவலைப்படும் நிலையில் இப்போது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கொடூரமான வகையில் நமது சக மனிதர்கள் ஒடுக்கப்படுவதைக் குறித்து எந்தவொரு சலனமுமில்லாமல், அதை இடக்கையால் புறந்தள்ளுவதை ஒத்த எதிர்வினையை ஆற்றக் கூடிய மனிதர்களே நம் பிரதிநிதிகள் என்று அறியும்போது, (இது ஆணாதிக்கப் பார்வையே என்றாலும்) ஒரு ஆண்மையற்றவனாகவே உணர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-9197643324762499471?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=9197643324762499471' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9197643324762499471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9197643324762499471'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/10/blog-post.html' title='ப. சிதம்பரம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-905735445830991768</id><published>2009-09-24T16:01:00.003+05:30</published><updated>2009-09-24T16:10:06.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ilayaraja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bhagyada Balegara'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி</title><content type='html'>இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா! பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்?), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (&lt;a href="http://www.bangaloreliving.com/kannadamp3songs/Bhagyada-Balegaara-Kannada-Songs.php"&gt;ஒரு தரவிறக்கும் தளம்&lt;/a&gt;, பிற தளங்களும் உள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.&lt;br /&gt;&lt;br /&gt;2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா? ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-905735445830991768?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=905735445830991768' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/905735445830991768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/905735445830991768'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/09/blog-post.html' title='பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3895354213034360082</id><published>2009-06-01T16:05:00.005+05:30</published><updated>2009-06-01T17:17:49.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் பரிந்துரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='OpenID'/><title type='text'>GMail பயனர்களுக்கான OpenID</title><content type='html'>தமிழ்மணம் பரிந்துரை நிரல் இப்போது OpenIDயைக் கேட்கிறது. பிளாக்கர்.காம் / வேர்ட்பிரஸ்.காம் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவின் முகவரியையே OpenIDஆகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பதிவர் அல்லாதவர்கள் எந்த OpenID முகவரியைத் தருவது என்று (நான் உட்பட) பலரும் குழம்பிப் போயிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Yahoo mail பயனர்கள் பிரச்சனையின்றி http://username@yahoo.com என்ற முகவரியை வழங்கி தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாமென்று தெரிய வருகிறது. ஆனால் Gmail அத்தகைய வசதியைத் தராமல் கொஞ்சம் சிக்கலான வகையில் OpenID ஆதரவைத் தருகிறது. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்தில் நமது Gmail முகவரி மூலமாக OpenID சோதனையைத் தாண்டுவது எப்படி? அதற்கான செய்முறை கீழே வழங்கப்பட்டுள்ளது:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். அங்கு, பயனர் விவரம் மற்றும் கடவுச் சொல்லை அளித்து login செய்யுங்கள்.(Google தளத்திற்கே சென்று login செய்வதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. Phishing போன்ற கவலைகளுக்கிடமில்லை)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மீண்டும் http://openid-provider.appspot.com/ பக்கத்திற்கே redirect செய்யப்படுவீர். ஆனால் இப்போது அப்பக்கத்தில் உங்களுக்கான OpenID முகவரி தரப்பட்டிருப்பதைக் காணலாம். (அது http://openid-provider.appspot.com/gmail-username என்ற உருவில் இருக்கும்)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இந்த முகவரியையே தமிழ்மணம் மற்றும் (OpenIDயைக் கோரும்) இதர தளங்களிலும் வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3895354213034360082?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3895354213034360082' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3895354213034360082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3895354213034360082'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/06/gmail-openid.html' title='GMail பயனர்களுக்கான OpenID'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8940894101202113851</id><published>2009-05-29T15:59:00.006+05:30</published><updated>2009-05-29T16:23:40.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='UNHRC'/><title type='text'>சில தகவல்கள்</title><content type='html'>ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நடந்த உரையாற்றல்கள் எல்லாவற்றையும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/753D2B41B518DB70C12575C300204176?opendocument"&gt;தொடக்க அறிக்கைகள்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/BCAD18C0665B450AC12575C3004F58EB?opendocument"&gt;விவாதங்களின் தொடர்ச்சி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/B298103AA4EC07DDC12575C4002AA5EC?opendocument"&gt;தீர்மானம் மீதான வோட்டெடுப்பு குறித்த தகவல்கள்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/CD9968C7375F3EFDC12575C4002AD77C?opendocument"&gt;இறுதியில் நிறைவேறிய தீர்மானம்&lt;/a&gt; (printout எடுத்து, நாளை காலை உபயோகப் படுத்தும் வசதிக்காக)&lt;/li&gt;&lt;/ul&gt;இந்தத் தீர்மானத்தின் மீதான வோட்டெடுப்பு நிலவரம்:&lt;br /&gt;ஆதரித்தவர்கள்(29): அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், வங்காள தேசம், பொலிவியா, பிரேசில், பூர்கினா ஃபாஸோ, கேமரூன், சீனா, கியூபா, ஜிபூதீ, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மடகாஸ்கர், மலேசியா, நிகராகுவா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கதார், ருஷ்யா, சவுதி அரேபியா, சினிகல், தென் ஆப்பிரிக்கா, உருகுவே, மற்றும் ஜாம்பியா.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்தவர்கள்(12): பாஸ்னியா / ஹெஸகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லந்து, சுலோவகியா, சுலோவனியா, சுவிட்சர்லந்து, மற்றும் இங்கிலாந்து.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலை வகித்தவர்கள் (6): அர்ஜன்டினா, கேபான், ஜப்பான், மோரிஷியஸ், கொரியா மற்றும் உக்ரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முன்னெடுப்பு பத்தி அதிக நம்பிக்கை வைக்கா விட்டாலும், சில தகவல்கள் கூடுதல் கவனத்தைப் பெற்றது. அவற்றை எந்தவொரு வரிசைப்படுத்தும் இல்லாம பட்டியலிடுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;முதலில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பற்றி (இந்த நாட்டுல வந்து பிறந்து தொலைச்ச பாவத்துக்காக, அதை முதலில் கவனிக்கத் தோன்றியது). நடைபெற்ற இனவழிப்பில் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்யலன்னு பல முறை பல அதிகாரத் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டு வந்தாலும் அதிலுள்ள நேர்மையின்மை வெளிப்படையாவே தென்பட்டுக்கிட்டு இருந்தது. இலங்கை தரப்பிலிருந்தே பல முறை 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ங்கிற மாதிரியான அறிக்கைகள் மூலமா இந்த உதவிகள் பற்றி வெட்ட வெளிச்சமாயிட்டு இருந்தது. மேற்கூறிய சிறப்புக் கூட்டத்தில் இரு வோட்டெடுப்புகள் நடைபெற்றதாம். அந்த இரு வோட்டெடுப்புகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவா வோட்டளிச்சிருக்கு. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈனத் தலைவர்கள் இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்கன்னு இனிமேதான் பாக்கணும். அது மட்டுமில்லாம, மேற்கூறிய நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாதன் அச்சங்குளங்கரை என்பவர் (மலையாளியா? மலையாளிகளே, எங்க மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்? கடைசி வரை இருந்து கழுத்தறுக்கறீங்களே? :) )  தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கு. அவர் கூறியது:&lt;br /&gt;&lt;blockquote&gt;"இந்த சிறப்புக் கூட்டம் கூட்டியதற்கான நோக்கமே சந்தேகத்திற்குரியதா இருக்கு. இப்போதுதான் இலங்கை மிகவும் கடினமா போராடி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கு. சர்வதேச சமூகம் அதற்கு துணையா இருந்து சமரசம், போரின் காயங்களை ஆற்றுவது போன்ற வகையில் பங்களிப்பதுதான் இப்போதைய தேவை. அதை விடுத்து, இலங்கையையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகும்"&lt;/blockquote&gt;அப்படீன்னு நம்ம பிரதிநிதி உலக அரங்கில் போய் சொல்லிக்கிறாரு. :) (இங்க ஒரு 'ஜெய் ஹிந்த்' போட்டுக்கிறேன்) மேலும் அவர் சொன்னது,&lt;br /&gt;&lt;blockquote&gt;"non-state actors (அதாவது விடுதலைப் புலிகள்) செய்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட வேண்டும், அதற்கு சர்வதேச சமூகம் சற்றும் தயங்கக் கூடாது."&lt;/blockquote&gt;&lt;br /&gt;(அப்படீன்னா state actors செய்த உரிமை மீறல்கள் பற்றி கேள்வியே கேக்கக் கூடாதுன்றாரா, சேட்டன்?)&lt;/li&gt;&lt;li&gt;சில நாட்களுக்கு முன்பு "நேபாளத்தில் நடந்த யுகப் புரட்சி", "நேபாளத்தில் நடந்த அதிசயம்" அப்படீன்னெல்லாம் சுய மைதூனப் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அத்தகைய நேபாள நாட்டின் பிரதிநிதி தினேஷ் பட்டரை என்பவர் சந்தி சிரிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பின்வருமாறு:&lt;blockquote&gt;"விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தின் தோல்வியை நேபாளம் வரவேற்கிறது. இது இலங்கையின் பன்முகத்தன்மை, ஒற்றுமை, நாணயம்,  போன்றவற்றுக்குக் கிடைத்த வெற்றியாகும். இலங்கை அதன் ஜனநாயகப் பாதையின் மீது வைத்திருக்கும் தணியாத நம்பிக்கையையும் உறுதியையும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் போக்கையும் நேபாளம் பாராட்டுகிறது."&lt;/blockquote&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;வங்காள தேசம்: சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இன்றைய ஈழத்தின் நிலையிலிருந்து அவலங்களைச் சந்தித்து, பிறகு பிரிவினை ஏற்பட்டு விடுதலையான ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கையை ஆதரித்துத்தான். நெல்சன் மண்டேலா புகழ் தென் ஆப்பிரிகா - மிக மோசமான இன ஒடுக்குமுறையிலிருந்து ஒரு பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலை அடைந்த ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கைக்கு ஆதரவாகவே அமைந்தது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;சீனா, ருஷ்யா, கியூபா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, எகிப்து, சவுதி போன்ற சர்வாதிகார நாடுகள் எப்படி ஒட்டளித்திருக்கும் என்று அனுமானித்திருந்ததால், அவற்றின் முடிவுகள் அவ்வளவாக வியப்பைத் தரவில்லை.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;பின்காலனியாக்கம், மறுகாலனியாக்கம் என்றெல்லாம் பிதற்றும் அறிவுஜீவித்தன அரைவேக்காட்டுக் கருத்துரைகளைக் கடந்து நோக்கினால், ஒன்று தெளிவாகிறது. மனித உரிமைகளுக்காக சிறிதளவேனும் குரல் கொடுக்க முன்வரக் கூடிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளே.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;பொது மக்கள் மனித கேடயங்களா பயன்படுத்தப்பட்டாங்கன்னு எல்லாருமே சாமியாடி இருக்காங்க. அது பற்றிய விவாதங்களுக்குள்ள போக விரும்பல. ஆனா அதிகார அமைப்பில் இருந்திக்கிட்டு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும் இந்த நபர்கள் ஒரு கேடயமும் இல்லாமதான் உலவிக்கிட்டு இருக்காங்களா? z-security, y-securityன்னு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துக்கிட்டுதான் பாத்ரூம் கூட போகும் இத்தகைய நபர்கள், இத்தகைய குற்றச்சாட்டுகளை வைப்பதுதான் வேடிக்கை. ஒரு ஷூ கூட அவங்க மேல வந்து விழுந்து விடக்கூடாது, அல்லது ஒரு கறுப்புக் கொடி கூட அவர்களுக்கு முன்பு காண்பிக்கப் பட்டுவிடக் கூடாது என்றெல்லாம் முன்னேற்பாடு செய்து கொள்கிற அதிகார வர்க்கத்துக்கு இந்த குற்றச்சாட்டை வைக்க ஒரு தகுதியும் கிடையாது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;இந்த நிகழ்வுகளிலேயே உண்மையான அக்கறையோட பேசியவர்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்தான்னு தெரிய வருது. அம்னெஸ்டி (இதை அழகா தமிழ்ப்படுத்தி எங்கயோ படிச்சிருக்கேன், நினைவுக்கு வரல்ல), Human Rights Watch போன்ற அரசு சாரா (அல்லது நம் சேட்டனின் மொழியில் சொல்லணும்ன்னா, non-state actors) அமைப்புகளிலிருந்து பேசியவர்கள்தான் கொஞ்சமாவது உண்மையை பேசியிருக்காங்க போலயிருக்கு. அப்படீன்னா அரசு என்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட அமைப்பே மக்களின் உரிமையைப் பறிக்கும் / நசுக்கும் ஒரு இயக்கம்தானான்னு யோசிக்க வைக்குது. அரசுகளே இல்லாத ஒரு வருங்காலம் ஏற்படுமானால் அப்போதுதான் மனித உரிமைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படலாம்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;இது போன்ற நாடுகள் அங்கத்தினர்களா இருக்கும் வரை மனித உரிமைகள் எல்லாம் கானல்  நீர்தான் என்பது இன்று ஈழத்தவர்களுக்கு மட்டுமில்லாம மனித சமுதாயத்திற்கே கிடைத்திருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8940894101202113851?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8940894101202113851' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8940894101202113851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8940894101202113851'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/05/blog-post.html' title='சில தகவல்கள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5140270758793345329</id><published>2009-04-26T20:56:00.002+05:30</published><updated>2009-04-26T21:06:45.077+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு</title><content type='html'>ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5140270758793345329?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5140270758793345329' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5140270758793345329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5140270758793345329'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/04/blog-post.html' title='ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7549240464955125027</id><published>2009-02-20T10:40:00.002+05:30</published><updated>2009-02-20T10:50:20.301+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை மாதிரி'/><title type='text'>போர்</title><content type='html'>கடைநிலைக் காவல் வீரருக்கும்&lt;br /&gt;கடைநிலை வழக்கறிஞருக்கும்,&lt;br /&gt;அதிகாரக் கைக்கூலியின்&lt;br /&gt;சூழ்ச்சியின் பேரில்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்புகிறான் கைக்கூலி&lt;br /&gt;தேசிய ஊடகங்களில், தன்&lt;br /&gt;தேசியச் சார்பு நிலைப்பாட்டுக்குத்&lt;br /&gt;தான் தரும் விலையென&lt;br /&gt;(சொல்லாமல் விட்டது - அவனது&lt;br /&gt;மாநில எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து)&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகமும் ஆமோதிக்கிறது,&lt;br /&gt;முட்டை எறிவைக்&lt;br /&gt;கல்லெறிவெனத்&lt;br /&gt;திரித்துக் கூறி.&lt;br /&gt;எம் எழுச்சியை&lt;br /&gt;உலகமே தூற்றட்டுமென.&lt;br /&gt;&lt;br /&gt;கடைநிலைச் சமூகம்&lt;br /&gt;குருதி தெறிக்கப் போர் புரிய,&lt;br /&gt;இக்காட்டுமிராண்டித்தனத்தை&lt;br /&gt;இவ்வுலகமே தூற்ற,&lt;br /&gt;கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறது&lt;br /&gt;பார்ப்பனியம்.&lt;br /&gt;தன் சூழ்ச்சிக்கு&lt;br /&gt;ஈடு இணையே&lt;br /&gt;கிடையாதென...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7549240464955125027?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7549240464955125027' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7549240464955125027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7549240464955125027'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post_20.html' title='போர்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-869507402377547941</id><published>2009-02-06T09:15:00.003+05:30</published><updated>2009-02-06T10:14:53.405+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TN response'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகத்தின் எதிர்வினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கலைஞரைக் கும்முவது சரியா?</title><content type='html'>இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை என் உணர்வுகளை மதிப்பவர்களா, என் மக்களுக்காக எதுவும் செய்யக்கூடியவர்களா கருதுவதை நிறுத்தியே பல காலமாகி விட்டது. இப்போதைய உடனடி சிந்தனை பெருந்துயரத்தில் இருக்கும் நம் உறவுகளான ஈழத்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான். அதற்கு நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கு என்பதுதான் மற்ற எல்லா சிந்தனைகளையும் விட முன்னுரிமை பெறுவது. எந்தக் கட்சி சார்புகளும் இல்லாத ஒரு சாமானியனாக, என்னிடம் இருப்பது எனது வோட்டு என்ற ஒரே துருப்புச் சீட்டுதான். (முத்துக்குமாரைப் போல் உடல் என்ற துருப்புச் சீட்டையெல்லாம் வழங்கும் அளவுக்கு எனக்கு வீரம் கிடையாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்). பெரும்பாலனவர்களின் நிலையும் இதுதான்னு நம்பறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வோட்டு என்ற ஆயுதத்தை எப்படி மிகுந்த சக்தி வாய்ந்த விதத்தில் பயன்படுத்துவது? (How to use it in the most effective manner?) மற்ற சூழல்களில் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய கட்சிக்கு வாக்களித்து அதைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழலிலோ அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் அதன் மிகுந்த வீரியமான பயன்பாடாக அமையும். தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் - 'election ke din, aap vote nahi kare tho, aap so rahen hein'. (தேர்தல் தினத்தன்று நீங்கள் வோட்டளிக்கச் செல்லவில்லை என்றால் நீங்கள் தூங்கவதாகப் பொருள்) அந்தத் தூக்கம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் செய்ய வேண்டியது. நம் துயரைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசு, அதற்குத் துணை போகும் மாநிலக் கூட்டணிக் கட்சிகள்......  இவர்கள் அனைவரையும் எழுப்ப, நம் தூக்கத்தால்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வோட்டு என்பது நம்மால் மிகக் குறைவாக மதிக்கப் படுகிறது என்று கருதுகிறேன். அண்மைய இடைத்தேர்தலில் ஒவ்வொரு வோட்டுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக அறிகிறேன். அது போலவே, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்கியே ஆட்சியைப் பிடித்திருக்கிறது தற்போதைய தமிழக அரசு. ஆகவே, ஒவ்வொரு வோட்டும் நிச்சயமாக பல ஆயிரம் ரூபாய்கள் (அல்லது அதை விட அதிக) மதிப்புடையது. இன்றைய சூழலிலோ அது நம் உயிருக்குச் சமானமானது; நம் இனத்தின் வருங்காலத்திற்குச் சமானமானது. அந்த வோட்டை ஒரு கட்சிக்கு ஆதரவாக வழங்குவதோ, தத்தமது கணவன் / மனைவியையே வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்குச் சமானமானது. நிச்சயமாக அதைச் செய்ய நாம் விரும்ப மாட்டோம். இன உணர்வு என்றெல்லாம் கூறுவதை விட, சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும், மனிதாபிமானம் உள்ள தமிழர் மற்றும் தமிழரல்லாத எந்தத் தமிழக / புதுவை வாக்காளரும், தமது வோட்டை தமது உயிருக்கும் மேலானதாகக் கருதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை எந்தக் கட்சிக்கும் வழங்காதிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி நான் எழுதிய &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post.html"&gt;முந்தைய பதிவு&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-869507402377547941?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=869507402377547941' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/869507402377547941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/869507402377547941'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post_06.html' title='கலைஞரைக் கும்முவது சரியா?'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-9115506299396968090</id><published>2009-02-03T14:46:00.004+05:30</published><updated>2009-02-03T16:27:37.738+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது</title><content type='html'>வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை &lt;span style="font-weight: bold;"&gt;(அழுத்தமாக)&lt;/span&gt; வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி &lt;a href="http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090082333&amp;amp;ch=633692687571093750"&gt;ஒரு போராட்டத்தை&lt;/a&gt; அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Indian_general_election,_2009"&gt;மே மாதம்&lt;/a&gt; வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும்  நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, &lt;a href="http://www.indiastudychannel.com/resources/49120-List-Lok-Sabha-Constituencies-Tamilnadu.aspx"&gt;இவற்றில்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Pondicherry_%28Lok_Sabha_constituency%29"&gt;இதிலிருந்து&lt;/a&gt; எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு  தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Montgomery_Bus_Boycott"&gt;Montgomery bus boycott&lt;/a&gt; என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. &lt;a href="http://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm"&gt;Dangers of Tamil Chauvinism&lt;/a&gt; என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting &amp;amp; (non) buying power.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-9115506299396968090?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=9115506299396968090' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9115506299396968090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9115506299396968090'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/02/blog-post.html' title='ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-4730487341073442136</id><published>2009-01-12T17:25:00.002+05:30</published><updated>2009-01-12T17:39:05.504+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>Geek Mafia – ஒரு சுவாரசியமான கதை</title><content type='html'>இப்போது ஆங்கிலத்தில் முன்னணி நாவலாசிரியர்கள்லாம் யார் யாருன்னு அவ்வளவா தெரியல. பள்ளி / கல்லூரி நாட்களில் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஜெஃப்ரீ ஆர்ச்சர், ஆர்தர் ஹெய்லி அப்படீன்னு நிறைய பேர் இருந்தாங்க. அந்த அளவு பிரபலமா இப்போது இருக்கும் நாலவாசிரியர்கள் பற்றிய தகவல் கிடைச்சா நல்லா இருக்கும். ஸ்டீஃபன் கிங் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டாலும், அவரோட நூல் எதையும் படிச்சது கிடையாது. மற்றபடி, பரபரப்பா பேசப்படும் / அவார்ட் வாங்கிய எழுத்தாளர்கள் அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, டாவின்சி கோட் எழுதிய டேன் பிரவுன், அனிதா தேசாய் போன்றவர்களின் படைப்புகளை வாங்கிப் படித்து விடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பா கிடைத்த ஒரு மின் புத்தகப் படிப்பான் (e-book reader) கைவசம் இருப்பதால், அதற்கு தீனி போடுவதற்கு (அல்லது, என்னோட இலக்கியப் பசிக்கும் தீனி போடும் வகையில்) மின் புத்தக வேட்டை செஞ்சிக்கிட்டு இருந்தேன். &lt;a href="http://www.manybooks.net"&gt;Manybooks&lt;/a&gt;, &lt;a href="http://www.feedbooks.com"&gt;Feedbooks&lt;/a&gt; போன்ற தளங்களில் நிறைய மின் புத்தகங்கள் இலவசமா கிடைக்குது. பெரும்பாலும் பழைய classics ரக நூல்கள். இவைகளை பெருமளவுக்கு பதிவிறக்கி படிச்சு முடிச்சாலும், (அவற்றில் பல வெகு சிறப்பா இருந்தாலும்), இப்போதைய நிகழ்கால எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வம் அதிகமாயிட்டு வருது. அதை மனதில் கொண்டு மேற்கூறிய தளங்களில் தேடிய போதுதான் கிடைத்தது &lt;a href="http://manybooks.net/titles/dakanrother07Geek_Mafia.html"&gt;இந்த அருமையான புத்தகம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கணினித் துறையில் இருக்கிறவங்க, மற்றும் ஆங்கிலப் புனைவுக் கதைகள் படிக்கும் ஆர்வமுள்ளவங்க நிச்சயமா இதை விரும்புவாங்கன்னு தோணுது. ஹேக்கர்களின் (hackers) வாழ்கையை அடிப்படையா கொண்ட கதை. தங்களின் அபரிமிதமான திறமையை கொண்டு சட்ட விரோதமான / சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் சில மென்பொருள் மற்றும் இதர வல்லுனர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, ஒரு குழு (அதை Crew என்று கூறிக் கொள்கிறார்கள்) அமைத்துக் கொண்டு, ஒரு சமத்துவமான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் ஏமாற்று வேலைகளிலிருந்து கிடைக்கும் பணத்தை விட, அந்த வாழ்க்கை முறை தரும் untraceability, அமைப்பு சாரா தன்மையே அவர்களை தொடர்ந்து அவ்வாறு வாழத் தூண்டுகிறது. வரிப் பணம் கட்டுவதில்லை, போலி கடனட்டைகள், போலி அடையாள அட்டைகள்ன்னு, ஒரு 'off-the-grid' வாழ்வே அவர்களோடது. ஆண் - பெண் பேதம் என்பதுவும் கிடையாது. இந்தக் கதையில் சொல்லப்பட்ட Crewவின் தலைமைப் பொறுப்பே ஒரு பெண்ணின் கையில்தான். மேலும், முடிவுகளை அனைவரும் சேர்ந்து எடுப்பது, மற்றும் கிடைக்கும் வருமானத்தை அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதுன்னு, ஒரு ஜனநாயக, சமத்துவ, ideal சமூகம் அவர்களுடையது. ஒரே பிரச்சனை அவர்கள் செய்யும் ஏமாற்று / மோசடி வேலைகள்தான் :) வெறும் தொழில்நுட்ப விஷயங்கள்ன்னு மட்டுமில்லாம, எனது இதயத்திற்கு நெருக்கமான இடது / liberal கருத்தியல்களும் அதைச் சார்ந்த சில நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. (There's a liberal deep inside every programmer என்பது எனது இன்றைய அருள்வாக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனங்கள் எப்படின்னு பாத்தா, மேல இருக்கும் சுட்டியிலேயே பலர் கருத்து / விமர்சனங்களைத் தெரிவிச்சிருக்காங்க. சுத்தமா நல்லாயில்லன்னு சில பேர்களும், ஆகா அபாரம்ன்னு சில பேரும் கருத்து தெரிவிச்சிருகாங்க. இடைப்பட்ட கருத்துகளே கிடையாது. அதிலிருந்தே இது ஒரு தீவிர வகை நூல்ன்னு தெரிய வரலாம் :) இருபத்தியோராம் நூற்றாண்டின் சிந்தனையாளர்கள்ன்னு நான் நினைக்கும் சிலர் Steven Levitt (Freakonomics நூலின் ஆசிரியர்), Malcolm Gladwell (Blink ஆசிரியர்), Seth Godin (Viral Marketing மற்றும் இதர பல நூல்கள்), மற்றும் Cory Doctorow (பிரபல &lt;a href="http://www.boingboing.net"&gt;Boing boing&lt;/a&gt; வலைப்பதிவின் ஒரு முக்கிய பங்களிப்பாளர்). இதில் கடைசி இருவரும் இந்த நூலைப் பரிந்துரை செய்திருக்காங்கன்னு தெரிய வருது. என்னோட தீர்ப்பு என்னன்னு கேட்டா - எனக்கு plot, groundன்னுல்லாம் சொல்லத் தெரியல. கதை பரவாயில்லை ரகம். எழுத்து நடை, சம்பவங்கள், விவரிப்புகள் ஆகியவை வெகுவாகக் கவர்ந்தன. முயற்சி செய்து பார்க்க விரும்பறவங்க மேலுள்ள சுட்டியிலிருந்து பதிவிறக்கி படிச்சிகோங்க :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-4730487341073442136?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=4730487341073442136' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/4730487341073442136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/4730487341073442136'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2009/01/geek-mafia.html' title='Geek Mafia – ஒரு சுவாரசியமான கதை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-6736625418380485290</id><published>2008-12-07T08:52:00.002+05:30</published><updated>2008-12-07T09:03:22.590+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர்ந்த ஈழத்தவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இப்படிக்கு ரோஸ்'/><title type='text'>"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"</title><content type='html'>'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய &lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2008/12/blog-post_06.html"&gt;சில&lt;/a&gt; &lt;a href="http://sinnakuddy1.blogspot.com/2008/12/vijy-tv.html"&gt;பதிவுகளைக்&lt;/a&gt; காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத்  துடைப்பதுவும் ஒரு அவசரத் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தேசிய / சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் உணவு மூட்டைகளை வெற்றிகரமாக அனுப்பி விட்டோம். அவ்வளவு மெனக்கெடாமலேயே அதை விட அதிகமாக அம்மக்களுக்கு நம்மால் செய்ய முடியுமென்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் நமது நாட்டில்தான் அதிக அளவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருவது என்னன்னா, கொட்டும் மழையில் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியாக நிற்பதை விட நம்மால் மேலும் பயனுள்ள வகையில் உதவ முடியும் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் - இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்று. (எந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுகிறது). தொழில்மயமாக்கம் (#1), அந்நிய முதலீடு (#3), ஏற்றுமதி (#3),  பொருளாதாரம் (#3 - state's GDP = US$70 billion), அதிகமான வீட்டு உரிமையாளர்கள் (#3), இத்யாதி, இத்யாதி........ இப்படி செல்வச் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தால் நிச்சயமாக தன்னை நம்பி வந்தோருக்கு இதை விட அதிகமாகச் செய்து தர இயலும். நாம் கோருவதெல்லாம் 'வசிக்க ஒரு வீடு'. நாட்டிலேயே மிக அதிகமான வீடுகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் தமிழகத்திற்கு இது ஒரு பெரிய சவால் கிடையாது என்று நம்புகிறேன். அதே போல், 'பிழைக்க ஒரு வேலை'. நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-6736625418380485290?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=6736625418380485290' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6736625418380485290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6736625418380485290'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/12/blog-post.html' title='&quot;வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை&quot;'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5884751032196031220</id><published>2008-11-30T23:38:00.003+05:30</published><updated>2008-12-01T01:55:45.361+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மும்பை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிப் பரப்புரைகள்'/><title type='text'>பாகிஸ்தான் கொடி?</title><content type='html'>அண்மையில் நடந்து முடிஞ்ச மும்பை தாக்குதல்கள் தொடர்பா ஊடகங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. இவ்வளவு நாளா சாமானியன் அடி வாங்கியது போய், இப்போ ஏழு நட்சத்திர பார்ட்டிங்களுக்கும் அதே கதிதான்னு வரும்போது, நம்ம ஊடகங்கள், படித்த மக்கள், பண முதலைகள், அரசியல்வாதிகள்ன்னு சமூகத்தின் அதிகாரம் படைத்த எல்லாரும் முன்பை விட ரொம்ப அதிகமாவே ஊளையிடற மாதிரி ஒரு உணர்வு. எப்படியோ, இதுனாலல்லாம் சாமானியனுக்கும் இறுதியில் நன்மை கிடைக்கும்ன்னா, இவற்றையும்  வரவேற்கலாம்ங்கிற நிலையில்தான் இப்போ இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கசப்புணர்வோடயே இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்துக்கிட்டு இருந்தேன்.&lt;br /&gt;ஒரு பொதுமக்கள் பங்கெடுக்கும் விவாத நிகழ்ச்சியில் 'சிமி கரேவால்'ங்கிற முன்னாள் பாலிவுட் நடிகை, வாழைப்பழத்தில் நச்சு தோய்ந்த ஊசியை ஏத்தற மாதிரி ஒண்ணைச் சொன்னாங்க. என்னன்னா, மும்பையில் குறிப்பிட்ட இடங்களிலுள்ள அடுக்கு மாளிகைகளிலிருந்து பார்வையிட்டால் தென்படக் கூடிய குடிசைப் பகுதிகளில், பல கொடிகள் காணக் கிடைக்குமாம். அவை, இந்திய நாட்டுக் கொடிகளோ, அல்லது காங்கிரஸ் / பாஜக போன்ற கட்சிகளின் கொடிகளோ கிடையாதாம். பாகிஸ்தான் நாட்டுக் கொடிகளாம் அவை. இந்தத் தகவலைத் தெரிவித்து, அவர்களெல்லாம் பாகிஸ்தான் நாட்டு விசுவாசிகள்ன்னு தேசிய தொலைக்காட்சியில் நிறுவ முயன்று கொண்டிருந்தார் அந்த முன்னாள் நடிகை. இதைக் கேட்டு வெகுண்டெழுந்த ஒரு இளைஞர், 'இந்தியாவின்  எதிரிகள் முஸ்லிம்களோ, பாகிஸ்தானோ அல்ல, நீங்கள்தான் இந்தியாவின் எதிரி' என்று கூச்சலிட்டார்.  கொஞ்சம் உணர்ச்சி அதிகமான வெளிப்பாடுதான். இருந்தாலும்  அவரது கொந்தளிப்பு நியாயமாப் பட்டது. (இறுதியில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி).&lt;br /&gt;&lt;br /&gt;எனது சொந்த அனுபவத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலேயே நானும் வாழும்படி அமைந்துவிட்டது. இந்தக் கொடி விவகாரம் எனக்கும் பரிச்சயமானதுதான். (கொஞ்சம் வசதி குறைவான) சில இஸ்லாமியர்களின்  வீட்டு உச்சியில் பச்சை வண்ண முக்கோண வடிவிலான கொடிகள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். (அதன் ஓரங்களில் ஒரு பளபளா ஜிகினா வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும் :) ). அத்தகைய கொடிகளை மசூதிகளிலும் கண்டிருக்கிறேன். கல்லறைகள் அதே போன்ற ஒரு பசுமையான துணியால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். இவையெல்லாம் என்னை உறுத்தியது கிடையாது. வேறு யாரையும் உறுத்தியது கிடையாது என்றே நம்புகிறேன். ஒரு மத அடையாளமாகவே என்னாலும் (சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் காவல் துறையினர் உட்பட) பலராலும் இந்தக் கொடிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வட இந்திய இந்துக் கோவில்களில் இதைப் போன்ற காவிக் கொடிகளை காணலாம். மத நம்பிக்கை அதிகமுள்ள இந்துக்களும் (குறிப்பாக, குடிசைப் பகுதிகளில்) இத்தகைய கொடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கக் கூடும் (உறுதியாகத் தெரியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பச்சை வண்ணக் கொடி பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒத்திருப்பதில் வியப்பேதுமில்லை. பாகிஸ்தான் ஒரு வெளிப்படையான இஸ்லாமிய நாடு, ஆகவே ஒரு இஸ்லாமிய அடையாளத்தை தாங்கிய ஒரு கொடியைப் பின்பற்றுகிறது. அது போலவே நேபாளம் இது நாள் வரை ஒரு இந்து முடியாட்சி நாடாகத் திகழ்ந்து வந்த காரணத்தால், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Flag_of_Nepal"&gt;அதன் கொடிக்கும்&lt;/a&gt; இந்துக்களின் கொடிக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இப்படியாக, காலங்காலமாக ஒரு மரபை பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் அதே மரபைப் பின்பற்றும் வேற்று நாடுகளுக்கும் ஏற்பட்டு விடும் ஒரு சில  ஒற்றுமைகளால், இவர்கள் அந்நாடுகளின் விசுவாசிகள் என்று தேசிய அளவில் செய்யப்படும் விஷமத்தனமான பரப்புரை என்னை கவலைக்குள்ளாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய misinformation / போலிப் பரப்புரைகளை எதிர்கொண்டு சம்மந்தப்பட்ட விவரமறிந்தவர்கள், இஸ்லாமிய தரப்பினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிய விசுவாசிகள், அங்கிருந்து ஏற்றுமதியாகும் தீவிரவாதத்திற்கு மறைமுக / வெளிப்படை ஆதரவளிப்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. (ஏற்கனவே இவ்வாறெல்லாம் கூறி ஒதுக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான்.  மேலும் பாதிப்பு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே நான் கூற வருவது).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5884751032196031220?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5884751032196031220' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5884751032196031220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5884751032196031220'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/11/blog-post.html' title='பாகிஸ்தான் கொடி?'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-6794005963886353106</id><published>2008-10-25T18:47:00.003+05:30</published><updated>2008-10-25T19:10:39.951+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலப் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>Eelam for Indians, Indians for Eelam</title><content type='html'>ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை &lt;a href="http://www.mello.in/post/ravi/eelam-indians-indians-eelam"&gt;இங்கே காணலாம்&lt;/a&gt;. இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம்.  உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-6794005963886353106?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=6794005963886353106' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6794005963886353106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6794005963886353106'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/10/eelam-for-indians-indians-for-eelam.html' title='Eelam for Indians, Indians for Eelam'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-2095614686836277024</id><published>2008-10-20T19:01:00.003+05:30</published><updated>2008-10-20T20:50:48.262+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்</title><content type='html'>தோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt?) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;உணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-2095614686836277024?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=2095614686836277024' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2095614686836277024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2095614686836277024'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/10/blog-post_20.html' title='அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-1694910221500855409</id><published>2008-10-15T15:28:00.005+05:30</published><updated>2008-10-15T15:36:32.901+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொள்கை'/><title type='text'>என்னக் கொடும, சரவணன்?</title><content type='html'>பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்?) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல?) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட  மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?) பண்ணி பாத்தா,  வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, &lt;a href="http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/E71C60B8782933A1652574E30020A62F?OpenDocument"&gt;அதுக்கும் மேலயே தாராளமா infuse&lt;/a&gt; பண்ணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி  விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே? ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு? இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்?) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, "Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினருக்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா? என்னக் கொடும, சரவணன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-1694910221500855409?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=1694910221500855409' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1694910221500855409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1694910221500855409'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/10/blog-post.html' title='என்னக் கொடும, சரவணன்?'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7644129851506378186</id><published>2008-10-12T14:27:00.006+05:30</published><updated>2008-10-12T14:57:37.679+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Santana'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>Caravanserai</title><content type='html'>எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் &lt;a href="http://in.youtube.com/watch?v=0lMvCdMAn3Y"&gt;Esperando&lt;/a&gt; என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ).  Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும்  வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது.  ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத  அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :)  ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்'  (All the love of the Universe)  என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/EUHzGX0avJM&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/EUHzGX0avJM&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும்.  Radio-friendly பாடல்களே பெரும்பாலும்  பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை &lt;a href="http://proggers.ning.com/"&gt;இந்தத் தளத்தில்&lt;/a&gt; சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7644129851506378186?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7644129851506378186' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7644129851506378186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7644129851506378186'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/10/caravanserai.html' title='Caravanserai'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8841003930465235305</id><published>2008-08-01T15:41:00.004+05:30</published><updated>2008-08-01T15:57:40.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='spambots'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DDoS attacks'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்தக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எரிதம்'/><title type='text'>பின்னூட்டப் படுத்தல்</title><content type='html'>என்னோட சொந்தத் தளம் ஒன்றை பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாம அனானிகளும் பின்னூட்டமிடும் வகையில் விட்டு வச்சிருந்தேன். ஒன்றும் புரியாத கன்னா பின்னா மொழியில் (ஆங்கில எழுத்துக்கள்தான்) ஒரு பின்னூட்டம் ஒண்ணு வந்தது. எதாவது தீவிரவாத சங்கேத பாஷையோன்னு கொஞ்சம் அரண்டு போய் அதை அழிச்சிட்டேன். சில நாட்கள் கழித்து திரும்ப அதே பின்னூட்டம். அதையும் அழிச்சிட்டு, அதை அனுப்பிய IP எண்ணையும் தடை செஞ்சேன். அப்பறமா, "உன் தளம் பிரமாதம்" அப்படின்னு ஒரு பின்னூட்டம், கூடவே free ringtonesன்னு போஸ்டரோட. அதுவும் ஒரு முறைக்கு மேல வந்து, அதை அழிச்சி, IPஐ தடை செஞ்சி, எல்லாம் நடந்தது. மறு நாள் பாத்தா, அந்த இடுகைக்கு நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள், வயக்ரா, நயக்ரான்னு. அவசர அவசரமா IPஐப் பார்த்து தடை செய்யலாம்ன்னு போனா, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு IP எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கு (Distributed DoS attack). சரின்னு எல்லாத்தையும் mass delete முறையில் அழிச்சிட்டு திரும்பினா, இன்னும் இன்னும் வந்துக்கிட்டே இருக்கு பின்னூட்டங்கள். மூன்று நிமிடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில். பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சாலும் அவற்றையெல்லாம் எப்படியும் நான்தான் அழிக்கணும்.  மேலும் இது போன்ற இயந்திரமயமான வருகைகளால் தரவுத்தளத்தின் அளவும் கூடிகிட்டே இருக்கு. அவ்வப்போது தளமும் memory போதாமையால் ஸ்தம்பித்து விடுகிறதோன்னும் தெரியல. (குறிப்பா admin பக்கங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு இணையத்தில் மேய்ந்து ஆராய்ச்சி பண்ணி, anti-spam, akismetன்னு என்னல்லாமோ முயற்சி செஞ்சி பார்த்தேன். இறுதியில் captchaதான் கைகொடுத்தது. இப்போ ஒரு மட்டுக்கு பின்னூட்டங்கள் விழுவதில்லை, ஆகவே எனக்கு அவற்றை அழிக்கும் வேலையும் கிடையாது. அனானி பின்னூட்டங்களும் எனது ஒப்புதல் தேவையில்லாமல் போட முடியுது (captcha என்ற ஒரு கூடுதல் கட்டாயம் மட்டும் இப்போ சேர்ந்து கொண்டுள்ளது). ஆனா, இந்த தொடரும் DoS வருகைகளால் தளத்தின் வேகம் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு. இதாவது பரவாயில்லை - சில தாக்குதல்கள் நொடிக்கு ஒரு பின்னூட்டம் போடும் வகையில் அமைக்கப் பட்டிருக்குமாம். அந்த மாதிரி ஆகியிருந்தா அதன் விளைவை நினைச்சிப் பாக்கவே முடியல. எனக்கு வந்திருக்கும் தாக்குதல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறைதான், ஆனா கடந்த மூன்று நாட்களா தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இதை நிறுத்த சொல்லி என்னோட hosting சேவைக்கு ஒரு மடல் எழுதினேன். அதை கீழே குடுத்துருக்கேன்:&lt;br /&gt;&lt;br /&gt;Hi,&lt;br /&gt;&lt;br /&gt;My Drupal-based site is experiencing a spambot attack. I have enabled the Akimset module of Drupal and have also (unwillingly) turned on comment moderation for anonymous comments, to minimize impact. Is it possible to prevent the bot from accessing my site altogether? It seem that it has been setup to submit a comment every 3 minutes or so, on the following page of my site: http://www.mello.in/node/74. It is also changing the host ip address each time, so I am not able to ban it based on IP.&lt;br /&gt;&lt;br /&gt;Another question - is it possible to increase the PHP memory limit to 24M? I am getting blank screen on certain admin pages as described here:&lt;br /&gt;http://drupal.org/node/158043. I tried it using .htaccess, and also using ini_set() function of php, but to no avail.&lt;br /&gt;&lt;br /&gt;Pls do the needful.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks &amp;amp; Rgds.&lt;br /&gt;&lt;br /&gt;Ravi&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அவங்க கிட்ட இருந்து வந்த பதில்:&lt;br /&gt;&lt;br /&gt;Dear Ravi&lt;br /&gt;&lt;br /&gt;Thank you for contacting XXXXXXX. For the Drupal site you can just install a captcha option (anti-spam) for the attacks to be controlled, as for the memory limit it cannot be done, the limit is 16MB.&lt;br /&gt;&lt;br /&gt;Best Regards&lt;br /&gt;&lt;br /&gt;SUPPORT&lt;br /&gt;&lt;br /&gt;(நான் பணம் செலுத்தி பெறும் ஒரு சேவை, என்னோட வேண்டுகோளுக்கு, எவ்வளவு நாசூக்கா முடியுமோ அவ்வளவு நாசூக்கா, ஒரு உதவியும் தர முடியாதுன்னு பதில் தர்றாங்க. இதுதான் உலகம்.  நிலைமை இப்படி இருக்க, முற்றிலும் இலவசமா கிடைக்கும் ஒரு சேவையை பெற்றுக் கொண்டு, அதன் நிர்வாகிகள் என்னத்துக்கோ நமக்குல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்ன்னு எதிர்பார்க்கும் நம் அறிவு ஜீவிகளை இங்கே கொஞ்சம் நினைச்சி பார்த்துக்கறேன் :)  )&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நான் ஏற்கனவே செஞ்சிருக்கும் தீர்வுகளைப் பரிந்துரைத்தது போக, hosting வழங்குனர்கள் வேற ஒண்ணும் செய்யமாட்டாங்க. திருடனா பாத்து திருந்தினாதான் உண்டுங்கிற மாதிரி, இந்த இயந்திரர் (bot?) தானாகவே நின்னாதான் உண்டு. அதுவரை, "நன்றி மீண்டும் வருக"ன்னு (எப்படியும் மூன்று நிமிடங்கள் கழித்து வரத்தானே போகிறார்) அவரை வாழ்த்துவதைத் தவிர வேற ஒண்ணும் செய்யற நிலையில் நான் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8841003930465235305?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8841003930465235305' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8841003930465235305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8841003930465235305'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/08/blog-post.html' title='பின்னூட்டப் படுத்தல்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8618836854596723623</id><published>2008-07-18T21:44:00.014+05:30</published><updated>2008-07-21T02:44:45.881+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவர் உதவிக் குறிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Blogger template tips'/><title type='text'>'))'))')) said...</title><content type='html'>நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;script&amp;gt;document.write(to_unicode(&lt;br /&gt;'&amp;lt;script&amp;gt;document.write(to_unicode(&lt;br /&gt;'&amp;lt;script&amp;gt;document.write(to_unicode(&lt;br /&gt;'&amp;lt;script&amp;gt;document.write(to_unicode('யாத்திரீகன்'))&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;script&amp;gt;document.write(to_unicode('யாத்திரீகன்'))&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:&lt;br /&gt;&lt;br /&gt;யாத்திரீகன்&lt;br /&gt;&lt;br /&gt;to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:&lt;br /&gt;1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -&gt; 'Edit HTML' பகுதிக்கு போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:&lt;br /&gt;&amp;lt;a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. அந்த மொத்த வரியையும் (அதாவது &amp;lt;a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'&amp;gt; என்பதில் தொடங்கி &amp;lt;/a&amp;gt; என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):&lt;br /&gt;&amp;lt;a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'&amp;gt;&amp;lt;data:comment.author/&amp;gt;&amp;lt;/a&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் &amp;lt;script&amp;gt;document.write(to_unicode.........&amp;lt;/script&amp;gt; என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் .  அதுதான், நமது குறிக்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும்  'Layout' -&gt; 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request."  என்பது போன்ற  பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில்  இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).&lt;br /&gt;&lt;br /&gt;7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்ச்சேர்க்கை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;நண்பர் &lt;a href="http://boochandi.blogspot.com/2008/07/10.html"&gt;சின்னப்பையனின்&lt;/a&gt; பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:&lt;br /&gt;&amp;lt;script&amp;gt;&lt;br /&gt; document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))&lt;br /&gt;&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8618836854596723623?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8618836854596723623' title='37 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8618836854596723623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8618836854596723623'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html' title='&apos;))&apos;))&apos;)) said...'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8013750408340810498</id><published>2008-07-14T21:53:00.002+05:30</published><updated>2008-07-14T22:02:17.081+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sci-fi'/><title type='text'>16 வயதினிலே</title><content type='html'>மதன்,  ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.                                                           &lt;br /&gt;&lt;br /&gt;சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள். &lt;br /&gt;&lt;br /&gt;ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்)  ஈடுபடுவதற்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பிகு:&lt;br /&gt;&lt;br /&gt;1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.&lt;br /&gt;2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.&lt;br /&gt;3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.&lt;br /&gt;4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8013750408340810498?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8013750408340810498' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8013750408340810498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8013750408340810498'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/07/16.html' title='16 வயதினிலே'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-6097139945189881277</id><published>2008-07-12T09:08:00.005+05:30</published><updated>2008-07-12T11:10:58.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தணிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவு ஜீவிப் போர்வை'/><title type='text'>அண்மைய கொந்தளிப்புகள்</title><content type='html'>தங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையாதுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ("ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா?" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்). &lt;br /&gt;&lt;br /&gt;இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி,  எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித்  தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-6097139945189881277?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=6097139945189881277' title='39 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6097139945189881277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6097139945189881277'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/07/blog-post.html' title='அண்மைய கொந்தளிப்புகள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-6857506651533907003</id><published>2008-06-29T14:00:00.001+05:30</published><updated>2008-06-29T14:02:40.489+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி ஒப்பந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Indo-US nuclear deal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='123 agreement'/><title type='text'>இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து</title><content type='html'>முதலில் சில பின்னணி விவரங்கள்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.&lt;/li&gt;&lt;li&gt;எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது.  ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.&lt;/li&gt;&lt;li&gt;அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.&lt;/li&gt;&lt;li&gt;அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு  அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க &lt;a href="http://www.world-nuclear.org/why/wastecontainment.html"&gt;அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க&lt;/a&gt;. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?&lt;/li&gt;&lt;li&gt;அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் &lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_countries_with_nuclear_weapons"&gt;இந்த நிலைமை&lt;/a&gt;? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? &lt;a href="http://en.wikipedia.org/wiki/Nuclear_Non-Proliferation_Treaty"&gt;இதுவா&lt;/a&gt;? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?&lt;/li&gt;&lt;li&gt;அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?&lt;/li&gt;&lt;li&gt;கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;பின்வரும் பகுதியில், மேலே கேட்டிருக்கிற கேள்விகளை விரிவா விவாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள்.  அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி &lt;a href="http://en.wikipedia.org/wiki/Yucca_Mountain_nuclear_waste_repository"&gt;இந்தப் பக்கத்தில்&lt;/a&gt; காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Chernobyl_disaster"&gt;செர்னோபில்&lt;/a&gt; போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Nuclear_Non-Proliferation_Treaty"&gt;NPT&lt;/a&gt; ஒப்பந்தத்தைப் பற்றி: உலக  நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை  விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, &lt;a href="http://www.indianexpress.com/story/327041.html"&gt;இன்னமும் நடந்துக்கிட்டு&lt;/a&gt; இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது)  இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும்.  ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;(This post in English can be found &lt;a href="http://www.mello.in/node/74"&gt;here&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-6857506651533907003?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=6857506651533907003' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6857506651533907003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6857506651533907003'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/06/blog-post_9309.html' title='இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8029857651489468846</id><published>2008-06-19T12:48:00.004+05:30</published><updated>2008-06-19T13:01:12.381+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='social networking'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='web 2.0'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக உறவாடல்'/><title type='text'>வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு</title><content type='html'>உங்களுக்கே உங்களுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியிருக்கேன். ஆர்குட், facebook, myspace போன்ற சமூக உறவாடல் தளங்கள் (social networking sites) பற்றி  கேள்விபட்டிருப்பீங்க. அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் / பால்ய வயதினரோட ஆதிக்கமே அதிகமா இருப்பதையும் உணர்ந்திருப்பீங்க. அவங்களோட கும்மி, கூத்து, வெட்டிப்பேச்சு, (சில) புரோஃபைல்களிலுள்ள அரை நிர்வாணப் புகைப்படங்கள், இப்படி பல காரணங்களால அந்தத் தளங்கள் உங்களோட ரசனைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு இல்லாம போயிருக்கலாம். அல்லது அத்தகைய தளங்களில் உறுப்பினராவதால் ஏற்படக்கூடிய பயன்கள் ( :) ) பற்றியும் உங்களுக்குத் தெளிவில்லாம இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும்.  ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது.  சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல்  தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை &lt;a href="http://www.mello.in"&gt;www.mello.in&lt;/a&gt; என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums),  மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages)  பரிமாறிக்கொள்ளும்  வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;உறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் -  நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher)  ஆகியவை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;மேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;வேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கும் வசதி &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;உடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;வோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள்,  மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி&lt;/li&gt;&lt;/ul&gt;இப்படி சில தனித்துவங்கள் இருக்குன்னு சொல்லலாம். இவற்றை நான் சொல்றதை விட நீங்களே அனுபவித்து உணர்வது மேலும் சிறப்பா இருக்கும். இப்போதைக்கு நானும் என்னோட தசாவதாரங்களும்தான் அங்க உறவாடிக்கிட்டு இருக்கோம். உங்க நண்பர்கள் குழாமோட, குடும்பத்திலுள்ள பெரியவர்களோட  வந்து இந்தத் தளத்தைச் சிறப்பிக்குமாறு எல்லா பதிவுலக நண்பர்களையும் கேட்டுக்கறேன்.  எம்மொழியும் சம்மதம் என்பதால் நீங்க எந்த மொழியில் வேண்டுமானாலும் உறவாடலாம், மற்றும் வேற்று மொழியினர் / வேற்று நாட்டவர்கள் உங்கள் நண்பர்களா இருந்தா, அவர்களையும் அன்போட அழைக்கலாம்.  இந்தப் பதிவை விட விரிவான அறிமுகம்(ஆங்கிலத்தில்) &lt;a href="http://www.mello.in/intros"&gt;இங்க&lt;/a&gt; இருக்கு. அதற்கு மேலயும் சந்தேகங்களிருந்தா தயங்காமல் கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குறிப்புகள் - இதை &lt;a href="http://www.drupal.org"&gt;Drupal CMS&lt;/a&gt; கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8029857651489468846?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8029857651489468846' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8029857651489468846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8029857651489468846'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/06/blog-post_19.html' title='வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5241557726601917719</id><published>2008-06-13T17:09:00.003+05:30</published><updated>2008-06-13T17:22:53.017+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='phishing alert'/><title type='text'>ஒரு phishing எச்சரிக்கை</title><content type='html'>இன்னைக்கி எனக்கு ஒரு மின்மடல் வந்தது (அனுப்புனர் முகவரியில் செந்தில்ங்கிற பேர் இருந்தது). எதோ தளத்திலிருந்து எந்த கைப்பேசிக்கும் sms அனுப்பலாம்ன்னு. போய் பாத்தா Google தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கு. அப்பறம் உங்க google கணக்கையும் கடவுச்சொல்லையும் கேட்குது :) 'w3schools.in'ங்கிற domain name, whois பண்ணியதில் யாரோ சிவக்குமார்ன்னு ஒரு புண்ணியவான் பேர்ல register ஆகியிருக்கு. அவருக்கு இதுல சம்மந்தம் இருக்கான்னு தெரியல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sms-google-com-accounts-servicelogin.w3schools.in/send.htm?session=64738"&gt;இதுதான் தள முகவரி&lt;/a&gt;. தப்பித் தவறி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5241557726601917719?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5241557726601917719' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5241557726601917719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5241557726601917719'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/06/phishing.html' title='ஒரு phishing எச்சரிக்கை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8882894081571326503</id><published>2008-06-09T18:35:00.003+05:30</published><updated>2008-06-09T18:54:56.854+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='workoholics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலை'/><title type='text'>பணி அடிமைகள்</title><content type='html'>தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்தது. Workoholic எனப்படும் 'வேலையே கதி'ன்னு இருப்பவர்கள்  தங்களை நியாயப்படுத்திக்கிட்டும், எதிர் தரப்பினர் (பெரும்பாலும் முதல் தரப்பினரின் குடும்பத்தினர்) இவங்கள குறை சொல்லிக்கிட்டும், விவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு கணவன் - மனைவி தம்பதி. கணவன் 'வேலையே கதி' என்று இருப்பவர்கள் தரப்பிலும், அவரது மனைவி எதிர் தரப்பிலும் கலந்துக்கிட்டாங்க. மனைவி கணவனைப் பற்றி முறையீடு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு மணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்குன்னும், கணவர் வேலையிலிருந்து திரும்பறதுக்கு தினமும் இரவு இரண்டு மணி ஆயிடுதுன்னும் சொன்னாங்க மனைவி. கணவர் தன் பங்குக்கு தன்னுடைய தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுக்கிட்டு இருந்தார் - மணமாவதுக்கு முன்னாடி வார இறுதிகளில் கூட அலுவலகத்துக்கு வேலை செய்யப் போயிக்கிட்டு இருந்ததாவும், கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்காக அதைத் தியாகம் செஞ்சிட்டு வீட்டிலேயே இருக்கிறதாவும் :)  தன்னுடையது எப்போதும் சிந்திச்சிக்கிட்டே இருக்க வேண்டிய வேலைன்னும், அதனால வேலைக்கு கால நேரமெல்லாம் பாக்க முடியாதுன்னும் சொன்னார். அதிலிருந்து அவர் மென்பொருள் துறையினரா இருக்கணும்ன்னு ஊகிச்சேன் (அந்த விவரம் சொல்லப்பட்ட போது நான் சரியாக கவனிக்கல்ல, தவறா இருந்தா தெரிவியுங்க). நானும் அந்தத் துறையைச் சேர்ந்தவன்ங்கிற முறையில் அவரோட தகவல்களை ஒத்துக்கறேன். சில சமயம் சிக்கல்கள் விடுபடுவதற்கு நினைத்ததை விட அதிக நேரமாகி விடலாம். அந்த சமயங்களில் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழிச்சி அவற்றின் தீர்வுகளை அடைய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். ஆகவே, அவர் சொன்னதில் பெரிய பிரச்சனையில்லை, மனைவிக்காக சனிக்கிழமைகளைத் 'தியாகம்' செய்கிறேன்னு கூறியதை தவிர்த்து. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்லது அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை.  அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது? கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம்? இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான்? (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே? உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு  சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :)  தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற  பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு.  எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது? எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான்  சொல்ல முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து)  வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :) &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்கு என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8882894081571326503?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8882894081571326503' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8882894081571326503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8882894081571326503'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/06/blog-post.html' title='பணி அடிமைகள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7525754718451717111</id><published>2008-05-14T22:01:00.001+05:30</published><updated>2008-05-14T22:03:25.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகமயமாக்கம்'/><title type='text'>உலகமயமாக்கம்</title><content type='html'>&lt;object height="355" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cdrCalO5BDs&amp;amp;hl=en"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cdrCalO5BDs&amp;amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7525754718451717111?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7525754718451717111' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7525754718451717111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7525754718451717111'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/05/blog-post.html' title='உலகமயமாக்கம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-145388729133798416</id><published>2008-02-23T20:06:00.002+05:30</published><updated>2008-02-23T20:26:48.069+05:30</updated><title type='text'>எரிதப் பிரச்சனைக்குத் தீர்வு</title><content type='html'>ஒரு ஆயிரம் சொச்சம் பேர் இந்த மின்னஞ்சல் பட்டியல்ல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கோம் :) போன பதிவுல இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு சொல்லியிருந்தேன். இப்போ இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வு இருக்கும் போலயிருக்கு. நீங்க gmailஐப் பயன்படுத்துபவரா இருந்தா, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அந்தப் பட்டியல்ல இருந்து randomஆ ஒரு மின்னஞ்சலை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தா இன்னமும் நல்லது. (அந்தப் பட்டியல்ல இருக்கிற பெரும்பாலோர் அப்படிப்பட்டவங்கதான்)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;இப்பொ Create a filter படிவத்தை திறங்க. அதில் "To" என்றிருக்கும் பெட்டியில் நீங்க தேர்தெடுத்த மின்னஞ்சலை ஒட்டுங்க. அதுக்கப்பறம் "Test search"ஐ அழுத்தினீங்கன்னா, இதுவரைக்கும் வந்த வேண்டாத மெயில் எல்லாம் அந்தத் தேடலில் கிடைக்கும். ஆக, வடிகட்டி வேல செய்யுதுன்னு அர்த்தம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;இப்பொ next step பொத்தானை அழுத்துங்க. அதில் வரும் தேர்வுப் பட்டியலில், skip the inbox, delete it ஆகிய ரெண்டையும் தேர்வு செஞ்சி, create the filter பொத்தானை அழுத்துங்க. அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இதுக்குப் பிறகு, true known, untrue unknown இப்படி யாரு அந்தப் பட்டியலைப் பயன்படுத்தி எரிதம் அனுப்பினாலும், மற்றும் அதுக்கு யாரு reply to all அனுப்பினாலும், அதெல்லாம் போயி சேருமிடம் குப்பைப் பெட்டிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-145388729133798416?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=145388729133798416' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/145388729133798416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/145388729133798416'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/02/blog-post_23.html' title='எரிதப் பிரச்சனைக்குத் தீர்வு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3125255875012466810</id><published>2008-02-20T20:54:00.004+05:30</published><updated>2008-02-20T22:06:38.303+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='spam control'/><title type='text'>எரிதத் தடை</title><content type='html'>சமீப காலமா பதிவுலகில் பல வகையான எரிதங்கள் சுத்திக்கிட்டிருக்கு. அதை எப்படி எதிர்கொள்றதுன்னு சில உதவிக் குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும்? (அந்தப் பட்டியல்ல ஆயிரக்கணக்கான முகவரிகள் இருக்கும் போலயிருக்கு). மேலும், தானாகவே அஞ்சல் செய்து கொள்ளும் virus mail போன்றவற்றை report செய்தால், நண்பர்களின் முகவரிகள் (அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போது) தடை செய்யப்படும் ஆபத்தும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விடப் பிரயோசனம் இல்லாத வேலை, 'reply to all' போட்டு தன்னை மட்டும் பட்டியல்ல இருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் வைக்கறதுதான். அதைப் பின்பற்றி ஒரு பத்து பேர் அதே வேண்டுகோளை வைப்பாங்க (தன் பங்குக்கு யாரோட முகவரியையும் நீக்காம. அவங்களாலையே செயல்படுத்த முடியாத ஒண்ணை எப்படி மத்தவங்க கிட்ட இருந்து எதிர்பாக்க முடியுதோ தெரியல).&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிஞ்சி இதை வெற்றிகரமா வீழ்த்தக்கூடிய ஒரு உத்தி - mail filters. சில விதிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய மடல்கள் உங்க அஞ்சல் பெட்டிக்கே வராம  அழிக்கப்பட்டு விடும்படி உங்கள் மின்னஞ்சல் கணக்கை setup செய்யலாம். உ-ம், subject lineஐ குறிப்பிட்டு, இந்த subjectடோட வர்ற எல்லா மடல்களையும் அழிக்க சொல்லலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கிட்டயிருந்து வர்ற மடல்களை தடுக்கலாம். அல்லது, மடலில் குறிப்பிட்ட சொற்கள் இடம்பெற்றிருந்தா அவற்றை filter செய்ய சொல்லலாம் (e.g. 'pls remove me', 'வாழ்த்துக்கள்', etc).&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி filter செய்யறதுக்கான options ரொம்ப குறைச்சலா இருக்கு. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான பெறுனர்களுக்கு அனுப்பப்படும் மடல்கள் (i.e. recipient-count &gt; n) எல்லாத்தையும் தடுக்கும்படி ஒரு filtering option இருந்தா இது எல்லாத்தையும் ஒழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். கூகிள், யாஹூ நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த வேண்டுகோளை உங்க பெரிய தலைங்க கிட்ட போட்டு வையுங்க மாஹா ஜனங்களே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3125255875012466810?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3125255875012466810' title='20 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3125255875012466810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3125255875012466810'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/02/blog-post.html' title='எரிதத் தடை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3068706488102284583</id><published>2008-01-29T15:03:00.000+05:30</published><updated>2008-01-29T15:12:04.032+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='akshaya patra'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதிய உணவுத் திட்டம்'/><title type='text'>அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்</title><content type='html'>&lt;a href="http://www.akshayapatra.org/"&gt;'அட்சய பாத்ரா'&lt;/a&gt;  என்ற தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து இம்சை என்ற பதிவர் ஒரு &lt;a href="http://iimsai.blogspot.com/2008/01/blog-post_6663.html"&gt;இடுகையை&lt;/a&gt; வெளியிட்டிருக்கிறார், கண்டிப்பாகப் படியுங்கள். அவர்களின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் எனது பிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது சேவையால் பள்ளிகளில் drop-out rate எனப்படும் 'மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடும்  விகிதம்' குறைந்துள்ளது என்று கணக்கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், எந்தவொரு சிறிய நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. அதனால் எவ்வளவு சிறியவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும் அதுவும் பலரது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய சாத்தியமுள்ளது என்ற வகையில் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)&lt;br /&gt;&lt;br /&gt;தளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும்  நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. "எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் "தந்தை குடிகாரன்" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). "குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3068706488102284583?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3068706488102284583' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3068706488102284583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3068706488102284583'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_29.html' title='அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7665172438920618991</id><published>2008-01-23T21:13:00.000+05:30</published><updated>2008-01-23T22:32:48.695+05:30</updated><title type='text'>எப்படி வேண்ணா இருக்கலாம்</title><content type='html'>அண்மையில் சில பதிவுலக மூத்தவர்கள் வெளியிட்டிருக்கிற சில கருத்துகளால் வாயடைச்சி போயிருக்கேன். அந்த வியப்பை பதிவு செஞ்சிடலாமுன்னு.........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sugunadiwakar.blogspot.com/2008/01/blog-post_21.html"&gt;ஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு&lt;/a&gt; சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//&lt;br /&gt;&lt;br /&gt;It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.&lt;/blockquote&gt;கொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:&lt;blockquote&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற  தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.&lt;/blockquote&gt; இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி  சொல்றது? உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா? அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு? 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா? இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது? நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா? மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு? பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா? யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா? அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு? அவருக்கு என்ன தகுதி?&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி '&lt;a href="http://kasiblogs.blogspot.com/2008/01/blog-post_2291.html"&gt;ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி&lt;/a&gt;'  என்ற  இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:&lt;br /&gt;&lt;blockquote&gt;ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.&lt;/blockquote&gt;போதனைகள்........ போதனைகள்................. :)  ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள்.  எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அந்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க. &lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7665172438920618991?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7665172438920618991' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7665172438920618991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7665172438920618991'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html' title='எப்படி வேண்ணா இருக்கலாம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-4554013070557321187</id><published>2008-01-20T22:36:00.000+05:30</published><updated>2008-01-20T23:23:39.220+05:30</updated><title type='text'>ஜல்லி கட்டு கதை</title><content type='html'>(குறிப்பு - தலைப்பில் வல்லெழுத்து மிகுதல் வேண்டுமென்றே தவற விடப்பட்டுள்ளது.  காணாமல் போன  'க்' கை  வேண்டிய இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஜல்லிக்கட்டுங்கற  'வீர'  விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே  நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleID=634"&gt;இந்தப் பக்கத்தில்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான்  நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற  பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-4554013070557321187?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=4554013070557321187' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/4554013070557321187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/4554013070557321187'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_20.html' title='ஜல்லி கட்டு கதை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-9187108253576686350</id><published>2008-01-19T21:58:00.000+05:30</published><updated>2008-01-19T22:08:54.222+05:30</updated><title type='text'>முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கு</title><content type='html'>திருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)&lt;br /&gt;&lt;br /&gt;தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் &lt;a href="http://dailycoffe.blogspot.com/2008/01/blog-post_19.html"&gt;திருமணத்திற்கு தாலி தேவையா?&lt;/a&gt; அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம்.   பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-9187108253576686350?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=9187108253576686350' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9187108253576686350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9187108253576686350'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_19.html' title='முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8538872984632568142</id><published>2008-01-11T19:14:00.000+05:30</published><updated>2008-01-11T20:17:09.417+05:30</updated><title type='text'>ஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்</title><content type='html'>&lt;embed style="width: 400px; height: 326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=3052261023426138538&amp;amp;hl=en" flashvars=""&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8538872984632568142?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8538872984632568142' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8538872984632568142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8538872984632568142'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_11.html' title='ஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-2206621026193725865</id><published>2008-01-03T23:50:00.000+05:30</published><updated>2008-01-04T00:15:15.988+05:30</updated><title type='text'>போதும் புது வருடம்</title><content type='html'>ஒரு சக வலைப்பதிவர் ஒருத்தங்க தப்பித் தவறி தன்னோட புது வருட வாழ்த்துச் செய்தியை ஒரு நீளமான மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்குப்புறம் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டாங்க. அதோட "reply to all' பண்ண வேண்டாம்ன்னு வேண்டுகோள் வேற வச்சிட்டாங்க. ஆனா, வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்க்கிற ரகமா  நாம? அடுத்த புத்தாண்டு வரைக்கும் இந்த வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும் போல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;புது வருடம் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா? அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-2206621026193725865?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=2206621026193725865' title='27 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2206621026193725865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2206621026193725865'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post.html' title='போதும் புது வருடம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3829989473603816953</id><published>2007-12-28T10:24:00.000+05:30</published><updated>2008-12-10T08:02:49.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் கருவிப்பட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thamizmanam Toolbar'/><title type='text'>கருவிப்பட்டை ஆலோசனை</title><content type='html'>இத்தனை நாளா தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை இடுகையோட தலைப்புக்குப் பக்கத்தில வச்சிருப்பீங்க (ஆலோசனைகள் / உதவிப்பக்கங்களைப் பார்த்து).&lt;br /&gt;அதுல ஒரு சிக்கல் என்னன்னா, &amp;lt;script&amp;gt; எனப்படும் நிரல்கள் அவை தரவிறங்கற வரைக்கும் வேறெதைவும் தரவிறங்க விடாதுங்களாம். &lt;a href="http://developer.yahoo.net/blog/archives/2007/07/high_performanc_5.html"&gt;இங்க Yahoo!வோட நிபுணர் என்ன சொல்லியிருக்காருன்னு&lt;/a&gt; கொஞ்சம் படிச்சிப் பாருங்க. குறிப்பா:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;With scripts, progressive rendering is blocked for all content &lt;i&gt;below&lt;/i&gt; the script. Moving scripts as low in the page as possible means there's more content above the script that is rendered sooner. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கும்போது, அதுக்குக் கீழே இருக்கற மத்த பகுதிகள் தரவிரங்கறதுக்கு  'தடா' விதிக்கப்படுது. ஆனா, நிரலை பக்கத்துக்கு எவ்வளவு கீழே  நகர்த்த முடியுமோ அவ்வளவு கீழே நகர்த்திட்டோம்ன்னா, அதுக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு விரைவா தரவிறங்கறதுக்கான வாய்ப்பு கிடைக்குது)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;While a script is downloading, however, the browser won’t start any other downloads, even on different hostnames. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கிகிட்டு இருக்கும்போது, மற்ற பகுதிகளை தரவிறக்கறதுக்கு முயற்சி கூட செய்யாது நம்ம உலாவி)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;அதைப்படிச்சதும் ஒரு யோசனை. அண்மையில் கூட ரொம்ப பேசிக்கிட்டாங்க இந்தக் கருவிப்பட்டையை பத்தி ;). மேல குறிப்பிட்டிருக்கிற நிபுணரின் ஆலோசனைப்படி கருவிப்பட்டையை பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு அனுப்பிட்டா, அதுக்கு முன்னாடி, பதிவின் மத்த பாகங்கள் தரவிறங்கிடுமில்லையா? அந்த ஆலோசனையை என்னோட இந்தப் பதிவுலயும் செயல்படுத்தியிருக்கேன். இதை எப்படிச் செய்யறதுன்னு இப்பொ பாக்கலாம்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;(Matrixஐப் போல்) Part 1, Part2ன்னு இருக்கிற எல்லா தமிழ்மண நிரலோட பாகங்களையும் ஒண்ணா சேருங்க.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அதை அப்படியே கீழே படத்துல காட்டியிருக்கிற இடத்தில் (பின்னூட்டப் பகுதியில் கடைசியில்) ஒட்டுங்க. (&amp;lt;/Blogger&amp;gt; என்பதற்கு முன் உள்ள &amp;lt;/ItemPage&amp;gt;க்கு சற்று மேலே.)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_DLu1Pj__6CI/R3SMMh_imEI/AAAAAAAAAA8/iDKmKcPL_Q0/s1600-h/Screenshot.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_DLu1Pj__6CI/R3SMMh_imEI/AAAAAAAAAA8/iDKmKcPL_Q0/s400/Screenshot.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5148894420902516802" border="0" /&gt;&lt;/a&gt;இதை செஞ்சா, இடுகைகள் இன்னமும் வேகமா திறக்கும்ன்னு எதிர்பார்க்கலாம். அதோட, வெள்ளம், புயல், கடவுளின் கைங்கர்யம் (acts of God), போன்ற காரணங்களால தமிழ்மண வழங்கி செயல்படாம போனாலும், உங்கள் பதிவு எந்த பாதிப்புமில்லாம திறக்கும். (இப்பொ மட்டும் என்ன பாதிப்புன்னு கேட்டீங்கன்னா அதுக்கு எனக்கு விடை தெரியாது. நான் சொல்றது, அப்படி பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இருந்துதுன்னாலும் அந்த சாத்தியமும் இல்லாமல் நீங்கிடும்ங்கறதுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்ச்சேர்க்கை: &lt;/span&gt;&lt;span&gt;இன்றுதான் &lt;/span&gt;இப்பதிவை Bloggerஇன் புதிய பதிப்புக்கு (with "Blogger Layouts") மேம்படுத்தினேன். அதற்கான கருவிப்பட்டையைக் கீழ் நகர்த்தும் செய்முறை பின்வருமாறு:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;(கீழே படத்திலிருப்பது போல்) Expand widget templates என்பது தேர்வு செய்திருக்க வேண்டும்&lt;/li&gt;&lt;li&gt;Comment block இருக்குமிடத்தைக் கண்டு கொள்ள வேண்டும். Templateஇல் &amp;lt;b:include data='post' name='comments'/&amp;gt; என்ற வரிதான் அது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இந்த comment blockஇற்கு அடுத்த வரியில் தமிழ்மண கருவிப்பட்டைக்கான மொத்த நிரலையும் சேர்க்க வேண்டும் (கீழே படத்தில் காட்டியுள்ளதைப் போல்).&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_DLu1Pj__6CI/R3fmiR_imFI/AAAAAAAAABE/xmpQB054Bzc/s1600-h/Screenshot-Blogger+Beta.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_DLu1Pj__6CI/R3fmiR_imFI/AAAAAAAAABE/xmpQB054Bzc/s400/Screenshot-Blogger+Beta.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5149838175541303378" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;நிரலை தமிழ்மணத்தின் &lt;a href="http://blog.thamizmanam.com/archives/51"&gt;இந்தப் பக்கத்திலிருந்து&lt;/a&gt; பெற்றுக் கொள்ளலாம். (ஆனால் அதில் part 1, part 2 என்றிருக்கும் பாகங்களை ஒன்றாக சேர்த்து மேலே காட்டியுள்ளபடி ஒட்ட வேண்டும்.)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3829989473603816953?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3829989473603816953' title='34 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3829989473603816953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3829989473603816953'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/12/blog-post.html' title='கருவிப்பட்டை ஆலோசனை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DLu1Pj__6CI/R3SMMh_imEI/AAAAAAAAAA8/iDKmKcPL_Q0/s72-c/Screenshot.png' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7045147543149045566</id><published>2007-12-22T10:38:00.000+05:30</published><updated>2007-12-22T11:30:02.370+05:30</updated><title type='text'>தமிழ்மணத்திற்கு தமிழ்மணம் authorityதான்</title><content type='html'>என்னை / என் பின்னூட்டத்தைக் குறிப்பிட்டு ஒரு இடுகை வெளிவந்துள்ளது. அவ்விடுகையின் கருத்துகளுடன் நான் பெரும்பாலும் உடன்படாத காரணத்தால், என்னைப் பற்றிய குறிப்பிடல்களை (மட்டுமாவது) நீக்கக் கோரி தனிமடல் அனுப்பியிருந்தேன். தான் netizenஆக இருப்பதால் அவ்வாறு குறிப்பிடும் உரிமை தனக்கு உள்ளதென்று விடை கிடைத்தது :) போனால் போகிறதென்று நட்பு காரணமாக என் பெயரை மட்டும் நீக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. நான் வேறொரு இழையில் தெரிவித்த கருத்துகள் out of contextஅக இன்னமும் அவ்விடுகையில் இடம்பெற்றுள்ளன (எனக்கு விருப்பமில்லாத போதிலும்). யோசித்துப் பார்த்ததில் நானும் netizenதானே என்று புலப்பட்டது. ஆகவே, என் பங்குக்கு எனது netizenshipஐப் பயன்படுத்திக் கொள்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடுகையின் பின்னூட்ட இழையில் ஒருவர் குறிப்பிட்டது போலவே, பெரிதும் அயர்ச்சியை ஏற்படுத்தியது அவ்விடுகை. பல பிரச்சனைகள் netizenஆக சிந்திப்பதால் வருபவை என்று தோன்றுகிறது. அவ்வாறில்லாமல் வெறும் citizenஆக மட்டுமே யோசித்திருந்தால் பல அடிப்படைத் தெளிவுகள் கிடைத்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த நடை போரடிக்குது. இயல்பு நடைக்கு மாறிக்கறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;எழவு, சாப்பிடப் போனாக்கூட உணவு விடுதியின் வாசலில் 'admissions reserved'ன்னு பலகை நம்மளப் பாத்து சிரிக்குது. அதுக்கு அர்த்தம் என்னன்னா, எப்போ வேணா உங்கள கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ள எங்களுக்கு உரிமை இருக்குன்றதுதான். அதைப் புரிஞ்சிக்கிட்டுதான் உள்ள போறோம். கழுத்துப் பிடிச்சி வெளில தள்ளினாலோ, மாவாட்ட சொன்னாலோ அந்த அனுபவத்தை வாங்கிக்கிட்டுதான்&lt;br /&gt;வர்றோம். சாமானியனுக்கும் புரியற இந்த எளிமையான உண்மை netizenகளுக்கு ஏன் புரியறதில்லையோ தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் netizenship பேசினாலும், இணையமும் நடைமுறை உலகத்தைப் போன்றதுதான். தெருவில் கிடைக்காத எந்த உரிமையும் இங்க மட்டும் கிடைச்சிடாது. எந்த வலைத்தளத்துக்குள்ள போனாலும் அங்க 'admissions reserved' பலகை தொங்கறதா நினைச்சிக்கிட்டு உள்ள போங்க. ஏன்னா, அப்படி தொங்காட்டாலும், உண்மை அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க வீட்டு gateல "No parking in front of this gate - Hanu Reddy Real Estates" அப்படீன்னு ஒருத்தன் பலகையை மாட்டிட்டு போறான். உங்க real estateல வந்து அவன் இப்படி இலவச விளம்பரம் செய்யறது உங்கள உறுத்திச்சுன்னா அதை நீக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. "என்னங்க 'சிறு பத்திரிகை' மனப்பான்மையோட செயல்படறீங்க?" அப்படீன்னு அவன் பதிலுக்கு கேட்டான்னா, அதுக்கு சிரிக்கிறதா அழறதான்னு முடிவு பண்ண வேண்டிய 'அவல' நிலைதான் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்தப் பதிவை எழுதறதுக்கு கூட எனக்கு அயர்ச்சியா இருக்கு. Publish பண்ணிட வேண்டியதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7045147543149045566?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7045147543149045566' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7045147543149045566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7045147543149045566'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/12/authority.html' title='தமிழ்மணத்திற்கு தமிழ்மணம் authorityதான்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5197658112673161537</id><published>2007-11-14T18:44:00.000+05:30</published><updated>2007-11-14T20:48:24.474+05:30</updated><title type='text'>பிழைப்பு</title><content type='html'>சில (ஒரு பக்க) விவாதங்களைப் படிக்க நேர்ந்ததன் விளைவுதான் இந்த இடுகை. பிரஞ்சுப் புரட்சி நடந்த காலக் கட்டத்தில்,  மக்கள்  உண்பதற்கு  ரொட்டியின்றி  திண்டாடுகிறார்கள்  என்ற செய்தியைக் கேள்விப்பட்டு,  விவரம் புரியாத  அப்பாவியாக இருந்த அந்நாட்டு  ராணி  'அப்படியென்றால் அவர்கள்  கேக்  உண்ணலாமே?'  என்று கேட்டாளாம்.  அதற்கு நிகரான ஒரு வாதம் &lt;a href="http://vivaatham.thamizmanam.com/archives/59"&gt;தமிழ்மண விவாதக் களத்தில்&lt;/a&gt; வைக்கப்பட்டிருக்கிறது. OMG..... how can people be so insensitive என்பதுதான் அதைப் பார்த்தபின் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் இதுதானங்க. தமிழ் படிச்சி வேலை கிடைக்காதவங்க டீக்கடை  வச்சி பிழைச்சிக்கலாம்ங்கற  அருமையான  யோசனையை  'ஓசை' செல்லா சத்தமா முன்மொழிஞ்சிருக்காரு. அதையே பலரும் வழி மொழிஞ்சிருக்காங்க. இப்போதைக்கு அது விவாதமே இல்லாதக் களமாத்தான் இருக்கு. (அங்க நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகல) &lt;br /&gt;&lt;br /&gt;டீக்கடை வைக்கிறது அவ்வளவு சுலபமானதா, அதை வெற்றிகரமா நடத்துறதுக்கான திறமை எல்லாருக்கும் இருந்துடுமான்னு அவ்வளவு நிச்சயமா தெரியல. ஒரு டீ எவ்வளவு விலை, அதிலிருந்து எவ்வளவு வருமானம் பாக்க முடியும், ஒரு மதிப்பான தொகையை அந்தத் தொழில்லருந்து பாக்கணும்ன்னா எவ்வளவு டீ ஒரு நாளுக்கு வித்தாகணும், வரப்போற போட்டிகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கறதுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் சக்தி எவ்வளவுன்னு ஒரு ஆராய்ச்சிக்கான மேட்டரே அதுல அடங்கியிருக்கு. இல்லன்னா எல்லாரும் டீக்கடை வச்சி வாழ்வாதாரப் பிரச்சனைகள்ன்னா என்னன்னு கேக்கற நிலமைக்கு நாம எப்பவோ போயிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்புங்கறது பலருக்கு வேண்டா வெறுப்பான ஒரு விஷயம். சிலருக்கு அதுவே தங்கள் கனவுகளை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு. ஒரு துறையை விரும்பி ஒருத்தன் படிக்கறான்னா அந்தத் துறையில் ஜொலிக்கணும்ங்கிறதுக்காகதாங்க. ஒரு தமிழய்யாவைப் பாத்து தானும் அவரைப் போலவே மதிப்பான ஒரு ஆளா  இந்த சமூகத்தில் வளைய வரணும்ன்னு நினைக்கிறான். அந்தக் கனவுக் கோட்டைக்கான வாசல் கதவுதான் அவனோட தமிழ் MA பட்டம். அவனை ஒரு 250 ரூபாய்க்கு வக்கில்லாதவனாதான் இந்த சமூகம் வச்சிருக்குங்கறதுதான் அந்தப் படம் சொல்ற செய்தி. "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்ற கருத்தை மாணவர்களுக்கு ஒரு உதாரணத்தோட விளக்கிட்டு ("எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒன்ன ஒரு போலிஸ்காரன் பொடனியில ஒண்ணு போட்டு இழுத்துக்கிட்டு போனான்னா எவ்வளவு அவமானமாப் போகும்?" etc etc)  , அடுத்த காட்சியில் அந்த உதாரணத்தையே மாணவர்களுக்கு எதிரில் (காவல்துறையினரால் அவமானப் பட்டு) வாழ்ந்து காமிக்கிற அவல நிலைமையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு பரிசா தருது. இதைத்தான் படம் விமர்சிக்குதுங்கிறது என்னோட புரிதல். ஒரு டீக்கடை வச்சி எவ்வளவு கப் டீ ஆத்தினாலும் இந்த ரணத்தை அவனால ஆத்த முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கான அடிப்படையான தேவை எதுன்னா அது மதிப்பு / மரியாதை என்பதுதான் (உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் ஆகியவை தவிர்த்து). காலகாலமா அத்தகைய மதிப்பு அவனது தனித்துவத்திற்காக கிடைத்து வந்தது - அவனது கல்விக்காக, வலிமைக்காக, வீரத்திற்காக,  போர்குணத்திற்காக, கலைத் திறனுக்காக, இப்படி பலவித காரணங்களுக்காக. அண்மைக் காலங்களில் (மேற்கத்தியத் தாக்கத்தால்?) ஒருவனுக்கு மதிப்பு  / மரியாதை கிடைப்பது அவனிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்தே, என்றாகி விட்டது. ஆகவே, கவரிமான் குணம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய ஆடம்பரமாகி விட்டது. மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கும் மிதிபாடுகளிலிருந்து எழுந்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு, நடையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்காக அந்தப் பட இயக்குனர் எவ்வித விளக்கங்களும் அளிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. வழங்கப்படும் (மேலோட்டமான) விமர்சனங்கள் குறித்த அவரது எதிர்வினையும் நியாயமாகவே படுகிறது. ஆசியாவின் சிறந்தப் படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்திற்கு ஒரு வேளை இப்படம் தகுதியில்லாமல் போகலாம். ஆனால் அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியவர் தமிழில் தரமான படங்களை வழங்கிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு நம்மைப் போன்ற 'சொகுசு நாற்காலி விமர்சகர்களை' விட அதிக மதிப்புண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5197658112673161537?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5197658112673161537' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5197658112673161537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5197658112673161537'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/11/blog-post_14.html' title='பிழைப்பு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3157532719786506533</id><published>2007-11-03T10:38:00.000+05:30</published><updated>2007-11-03T11:17:33.421+05:30</updated><title type='text'>சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........</title><content type='html'>சில நாட்கள் முன்பு வவ்வால் என்ற பதிவருடன் &lt;a href="http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_06.html"&gt;அவரது சேதுசமுத்திரம் பற்றிய இடுகை&lt;/a&gt; குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தேன். அதில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றின் ஒரு பகுதி:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;இதைத் தொடர்ந்து, Sondham என்பவர் ஆங்கிலத்தில் ஒரு பின்னூட்டத்தை வழங்கியிருந்தார். அது கீழ்வருமாறு:&lt;br /&gt;&lt;p class="comment-data"&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p class="comment-data"&gt;At &lt;a href="http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_06.html#c1067640559223717088" title="comment permalink"&gt;12:48 PM&lt;/a&gt;, &lt;span class="anon-comment-author"&gt;Sondham&lt;/span&gt; said…&lt;/p&gt;                   &lt;p&gt;Around 30 years ago, Dubai was a desert in the Arabian Gulf. Now, due to the government's effort to create infrastructures, it is a hot spot in the world map. It was possible because of many many mega projects, for that the government poured billions of Dirhams. Now many ships passing Dubai and there is no major Airline that did not touch Dubai. Import and export became a major source of income for the government. World major events being hosted in Dubai and the International Cricket Board shifted from England to Dubai and so on. Dubai became the hub between West and the East. Example of finished and ongoing projects in Dubai: (search in internet by name for details):&lt;br /&gt;&lt;br /&gt;Dubai dry dock&lt;br /&gt;Dubai Internet City&lt;br /&gt;Dubai Gold City&lt;br /&gt;Dubai Airport&lt;br /&gt;World Class Hotels (Burj al Arab)&lt;br /&gt;Dubai Media City&lt;br /&gt;Dubai Palm Island&lt;br /&gt;Dubai World Trade Centre&lt;br /&gt;Dubai Knowledge village&lt;br /&gt;Dubai Educationalal city&lt;br /&gt;Dubai Property&lt;br /&gt;Dubai Sports City&lt;br /&gt;Dubai International City&lt;br /&gt;Burj Tower&lt;br /&gt;Mega Malls&lt;br /&gt;dubai Marina Area&lt;br /&gt;Dubai Land&lt;br /&gt;Discovery Gardens&lt;br /&gt;The Palm Jumeirah&lt;br /&gt;Palm Diera&lt;br /&gt;Hydropolis&lt;br /&gt;Dubai Water front&lt;br /&gt;The Lagoons&lt;br /&gt;The Business Bay&lt;br /&gt;Aqua Dubai&lt;br /&gt;Dubai Maritime City&lt;br /&gt;Dubai Techno Park&lt;br /&gt;The Lost City&lt;br /&gt;Dubai Aviation City&lt;br /&gt;Silicon Oasis&lt;br /&gt;Jabel Ali New Airport&lt;br /&gt;Ski Doom at Dubailand&lt;br /&gt;formula one world theme park&lt;br /&gt;The world (300 man mand islan)&lt;br /&gt;Exhibition City&lt;br /&gt;Golf City&lt;br /&gt;Dubai Metro (12.45 Billion Dirhams)&lt;br /&gt;Bridges &amp;amp; tunnel over 2 km sea bay&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;many more&lt;br /&gt;&lt;br /&gt;As I knew, most of the finished projects are successful ones and the ongoing too attracting the world to invest.&lt;br /&gt;&lt;br /&gt;If the government calculate about 'individual citizen's benefit out of these projects' or 'profit and loss by Dirhams and Fils', before executing them - could it be achieved??&lt;br /&gt;&lt;br /&gt;What we are talking is not even one percent of the total cost of the above projects where we are second largest populated country in the world.&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt;அதற்கு வவ்வாலின் விமர்சனமற்ற ஆமோதிப்பு கீழ்வருமாறு:&lt;br /&gt;&lt;p class="comment-data"&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p class="comment-data"&gt;At &lt;a href="http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_06.html#c3722217620264534831" title="comment permalink"&gt;4:49 PM&lt;/a&gt;, &lt;a href="profile/14541593931992042103" rel="nofollow"&gt;வவ்வால்&lt;/a&gt; said…&lt;/p&gt;                   &lt;p&gt;சொந்தம் ,&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt;இப்படி சொர்க்கபுரியாக விவரிக்கப்படும் (மற்றும் நாமும் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்) துபாய் குறித்து சில தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. சில சுட்டிகள் நிலைமையை புரிய வைக்க உதவலாம்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://business.timesonline.co.uk/tol/business/markets/the_gulf/article2796513.ece"&gt;Times இதழில் வந்துள்ள, துபாயில்  உழைப்பாளிகள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்த கட்டுரை&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://kalavani.blogspot.com/2007/11/81_01.html"&gt;பதிவர் வித்யா கலைவாணியின் இடுகை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால், நம் தெற்காசிய நாடுகளிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற மலிவுக் கூலி உழைப்பாளிகளின் அவல நிலை மறைந்திருக்கிறது. அவர்களைச் சுரண்டாமல் இந்நாடுகள் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் இந்நாடுகளைப் பின்பற்ற வேண்டும், மாபெரும் திட்டங்களை  அதிரடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்ற அடிப்படையில் செயல்படும் நமது வலதுசாரி அரசுகளும், அவற்றின் கொள்கைகளுக்கு சாமரம் வீசும் பதிவர்களும்  விரைவில் உண்மை நிலையை உணருவார்கள் என்று நம்புவோம் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3157532719786506533?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3157532719786506533' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3157532719786506533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3157532719786506533'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/11/blog-post.html' title='சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3658046761744428014</id><published>2007-10-01T11:54:00.000+05:30</published><updated>2007-10-01T12:51:25.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='supreme court'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TN bandh'/><title type='text'>கனம் கோர்ட்டார் அவர்களே!</title><content type='html'>தற்போது தமிழகத்தில் பந்த் நடத்தலாமா கூடாதான்னு ஒரு வழக்கு நடந்து அதுக்கு எங்க ஊரு உயர்நீதி மன்றத்தில ஒரு தீர்ப்பும் வழங்கினாங்க (மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாம நடத்தலாம்ன்னு) .  இந்த குழப்பவாதத் தீர்ப்பைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. சரி, பிரச்சனைக்கு முடிவு கிடச்சிடுச்சின்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, அவசர அவசரமா நீங்க சுப்ரீம் கோர்ட்ல ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி, அந்தத் தீர்ப்பை மாத்திச் சொன்னீங்களாம் -அதாவது, பந்த் நடத்தக்கூடாது, அது சட்ட விரோதமானதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா நம்ம கோர்ட்டாருங்க இப்படி ஞாயித்திக் கெழமையெல்லாம் வேலை செய்யறாங்களேன்னு அப்படியே புல்லரிச்சி நிக்கும்போது, உங்களப் பத்தின வேற சில தகவல்கள் ஞாபகம் வந்து உறுத்த ஆரம்பிச்சுது. அதாவது, &lt;a href="http://www.indiatogether.org/2005/dec/ddz-ontrial.htm"&gt;உங்கள மாதிரி கோர்டடு்களோட ஆமை வேக செயல்பாட்டால நம்ம நாட்டுல &lt;b&gt;மூணு லட்சம் பேர்&lt;/b&gt; குற்றம் நிருபிக்கப் படாமலேயே சிறையில் வருஷக் கணக்கா வாடிக்கிட்டிருக்காங்க &lt;/a&gt;என்பது போன்ற  தகவல்கள். நிலம இந்த மாதிரி இருக்கும்போது, இந்த தமிழக பந்த் விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களோட அதீத ஈடுபாடுன்னு கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க. இப்படி ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி உங்களோட மத சார்பின்மையை காட்டிக்கிட்டது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதாங்க. பொதுமக்கள் நலனில் உங்களுக்கு இருக்கற அக்கறையை நான் மெச்சிக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி காலையில சில செய்திகளை படிச்சேங்க. எங்க கலைஞர் ஐயா இந்தியில பேசினாராம், உண்ணாவிரதம் இருக்காராம். மாநிலம் முழுவதும் பல உழைப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யறதுனால, தமிழகத்தில் கிட்டதட்ட பந்த் சூழ்நிலைதான் நிலவுது, அப்படியிப்படீன்னு கேள்விப்பட்டேங்க. அதாவது, நீங்க ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, கிட்டத்தட்ட செல்லுபடியாகாத மாதிரிதாங்க. வருத்தமான செய்திதான், என்ன பண்ணறது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது &lt;a href="http://www.rediff.com/news/2007/oct/01tn1.htm"&gt;இது கண்ணுல பட்டுதுங்க&lt;/a&gt; - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு.  மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க.  அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3658046761744428014?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3658046761744428014' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3658046761744428014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3658046761744428014'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/10/blog-post.html' title='கனம் கோர்ட்டார் அவர்களே!'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3525995707171036897</id><published>2007-09-05T20:15:00.000+05:30</published><updated>2007-09-05T21:06:37.417+05:30</updated><title type='text'>புகைப்படம்</title><content type='html'>பொது வாழ்வில் இல்லாத தனிநபர்களின் புகைப்படங்களை பதிவுகளில் வெளியிடுவது எத்தகைய அநாகரீகமான செயல்? பல தனிநபர்கள் ஊடக வெளிச்சத்தை விரும்புவதில்லை. அல்லது, தாம் விரும்பும் அளவுக்கு மட்டும் தங்களை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.   (போவோர் வருவோரெல்லாம் தங்கள் உருவப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டும் நிலையை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.) அதுவும் சம்மந்தப்பட்டவர் பெண் எனும்போது அதானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். நம் சூழலில் பெண்களுக்கு எல்லாத் தளங்களிலும் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக  (உ-ம், ஒரு அநாமதேயம் உருவப்பட நபரின் தோற்றத்தை வர்ணித்து போட்டுவிட்டுப் போகும் எச்சமும் ஒரு பாதுகாப்பின்மையின் வடிவம்தான், என் பார்வையில்), தம்மை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள அவர்கள் கூடுதல் தயக்கம் காட்டுவதையே அதிகம் காணமுடிகிறது, மற்றும் அதனைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த அடிப்படைப் புரிதல் கூட பலருக்கு இல்லையோ, அல்லது இருந்தும் ஆணவத் திமிரோ என்னவோ, பதிவுலகில் மற்றவர்களின் புகைப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டுவது சகஜமாகி விட்டது. பதிவுலகில் இயங்காத அப்பாவிகளும்  (பதிவரின் மனைவி, மகள், இத்யாதி) விட்டு வைக்கப்படுவதில்லை இந்த வக்கிரச் சிந்தனையாளர்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஒரு சகப் பதிவரின் உருவப் படத்தை அதிகம் காண முடிகிறது.  முதல் ஓரிரு முறைகள் அதற்கான எதிர்ப்பை அவர் தெரிவித்த பின்னரும் கூட அவருக்குத் திமிரான எதிர்வினைகளே கிடைத்தன என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் அமைதியாகி விட்டாலும், இப்போது இச்செயல்களுடன் அவர் உடன்படுகிறாரா என்பது தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை. தனது உருவப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்க ஒருவருக்கு தார்மீக உரிமையுண்டு. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின், அதை மதித்து நடப்பதுதான் அம்மனிதருக்கு நாம் காட்டும் மரியாதை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3525995707171036897?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3525995707171036897' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3525995707171036897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3525995707171036897'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/09/blog-post.html' title='புகைப்படம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-7811749003438008103</id><published>2007-07-15T11:26:00.000+05:30</published><updated>2007-07-15T12:02:10.182+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><title type='text'>வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி</title><content type='html'>இணையத்தில் தமிழை முதலில் வலையேற்றியது யார் என்று ஒரு விரிவான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஆயிரக்கணக்கான சொற்களையும் பின்னூட்டங்களையும் சுட்டிகளையும் படித்த பின்னரும் எந்த ஒரு பயனுள்ள தகவலோ, அந்நேரத்தைச் செலவழித்ததற்கான நியாயப்படுத்தலோ இல்லாமல் ஒரு வெற்றுணர்வே ஏற்பட்டிருக்கிறது. எழுத்துலகப் பெருந்தலைகளுக்கும் வலையுலகப் பெருந்தலைகளுக்கும் நடக்கும் பனிப்போரும் அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமுமாக, ஒரு நுட்ப  விவாதம் நடத்திச் செல்லப்படுவது தமிழர் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நம் தமிழ்ச்சூழலில் புழங்கும் அடைமொழிக் கலாச்சாரம். ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட என்று அக்காலத்தில் அரசர்களுக்குத் துதி பாடிய கேவலமான செயலின் நீட்சியாக இன்றும் ஒவ்வொருவருக்கும் அடைமொழி அளித்துக் கொள்ள வேண்டிய தேவை தொடருகிறது. ஆகவே, புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், சொல்லின் செல்வர், சிலம்புச் செல்வர், மெல்லிசை மன்னர் போன்ற வெத்துப் பட்டங்கள் சராமாரியாக வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  அக்காலாச்சாரம் இணையத்திலும் புகுந்து, தமிழ் இணைய பிதா, மாதா என்று தனது அவல முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இன்றைய முன்னணி இணைய பெர்சனாலிடிகளுக்கெல்லாம் இத்தகைய அடைமொழிகள் வந்துவிடக்கூடிய வேடிக்கையான சூழல் ஏற்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. Sycophancy என்பது நமது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு சமாச்சாரமாக இருக்கும் வேளையில் இது குறித்து எதுவும் செய்ய இயலப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை வலையேற்றுவது அத்தகைய அரிய செயலா? அது ஒரு விஞ்ஞான / தொழில்நுட்பக் கண்டுபிடிப்பா என்றெல்லாம் நம்மை நாமே கொஞ்சம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நலம். எல்லா மொழிகளும் தமது எழுத்துக்களை கணிமைப் படுத்திய பின், தமிழர்களுக்கே உரிய வேகத்துடன் ஆற அமர நமது எழுத்துக்களையும் கணிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக எதுவும் புதிய நுட்பங்களை உருவாக்கியிருக்கத் தேவை இருந்திருக்காது. மற்ற மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு, அதை நமது மொழிக்கும் localize செய்ய வேண்டியிருந்திருக்கும். ஒரு சில நாட்களில், இரவு உணவுக்குப் பின் படுக்கப்போகுமுன் சில மணி நேரங்களுக்கு சில சோதனைகளைச் செய்து அதில் வெற்றி கண்டுவிடக்கூடிய ஒரு வேலைக்கு "இணைய பிதா" போன்ற பில்டப்புகள் தேவையா? அது யாராக இருந்தால் என்ன? இந்தப் பிதா இல்லையென்றால் வேறொரு பிதா அதைச் செய்திருப்பார். இந்த நுட்பங்களெல்லாம் ராணுவ ரகசியங்களல்ல. நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் எளிதாகவே பரிமாறிக் கொள்ளப்படுபவைதான் இவையெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு புளகாங்கிதமடைகிறோம் நமது தமிழ்க் கணிமையைக் குறித்து. ஆனால் உண்மை நிலையென்ன? ஆங்கிலம் தெரியாத ஒருவரால் கணினியைப் பயன்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மைதான் இன்றும் நிலவுகிறது. தேநீர்க் கடையில் தினத்தந்தி வாசிக்கும் பாமரன் கணினியைப் பயன்படுத்த முடியப் போவது எப்போது? அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடையாயிருப்பது அவரது பொருளாதார நிலை மட்டும்தானா? கணினிகளின் விலை குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு சிறிய வங்கிக் கடனை வாங்கி, அதில் ஒரு கணினியை வாங்கிப் போடுவது அவருக்கு அப்படியொன்றும் கடினமான செயலாக இருக்காது. அதைவிட அவருக்குப் பெரிய தடைக்கற்களாக இருக்கக்கூடியவை அக்கணினியிலுள்ள ஆங்கில QWERTY விசைப்பலகையும், Start &gt; Program Files என்று விளிக்கும் ஆங்கில இடைமுகமும்தான். அதன்பிறகு அவர் தமிழ்மணத்திற்கோ தினமலர் தளத்திற்கோ வரவேண்டுமென்றாலும் அதற்கு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஆங்கில URL முகவரிகளும்தான். ஆகவே,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;முற்றும் முழுவதுமாகத் தமிழ் பேசும் கணினி தேவை (அது 'ழ' கணினியோ அல்லது 'ஙே' கணினியோ :) )&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;அதன் விசைப்பலகையின் விசைகளில் தமிழெழுத்துக்கள் பொறித்திருக்க வேண்டும் என்பது ஒரு obvious தேவை. (பாமினி, ஷாலினி என்று ஆயிரத்தெட்டு வகையறாக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் QWERTY என்று ஒன்று இருப்பது போல், அனைவருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமைப்பில்)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;OpenOffice முற்றும் முழுவதுமாக தமிழ் இடைமுகத்துடன்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;நெடுங்கால இலக்கு - பயனர் ஆங்கில வலைத்தளங்களைக் கோரினாலும்  குத்துமதிப்பாகவாவது machine translation செய்து அவற்றைத் தமிழில் வழங்கும் தொழில்நுட்பம். அது போலவே, ஆங்கில ஆவணங்களை (குத்துமதிப்பாகவாவது) தமிழில் மொழிபெயர்க்கும் OpenOffice plugin.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' (என் பங்குக்கு சில அடைமொழிகள்) ஆகியோர் இத்திசைகளில் சிந்தித்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும் - பழைய பல்லவிகளைப் பாடுவதை விடுத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-7811749003438008103?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=7811749003438008103' title='25 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7811749003438008103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/7811749003438008103'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html' title='வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5538685129179686467</id><published>2007-07-13T20:20:00.000+05:30</published><updated>2007-07-13T20:25:49.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்</title><content type='html'>அண்மையில சில சுவாரசியமான விவாதங்களைப் பார்க்க முடிஞ்சுது - குறிப்பா லட்சுமி மற்றும் மோகன்தாசுக்கு இடையில் நடைபெற்று வரும் / வந்த 'சிவாஜி' குறித்த விவாதங்கள். அந்தப் படத்த நான் இன்னும் பாக்கல்ல - பாக்கறதா உத்தேசமும் கிடையாது. லட்சுமியோட வாதம் முதலில் கவனத்தை கவர்ந்தது. அவர் கூறும் கருத்து - பெண்களை (அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணை) 'கொஞ்சமே கொஞ்சம்' புத்திசாலித்தனத்துடனாவது இப்படத்தில் சித்தரித்திருக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அதுக்கு மோகன்தாஸ் எதிர்வினையாற்றி மொத்த ஆண்குலத்தின் சார்பா சில கருத்துகளைத் தெரிவிச்சதில் எனக்கு அவ்வளவா உடன்பாடு கிடையாது. ஒரு ஆண் என்ற முறையில், திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும்  அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன அநியாயம்? ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இருக்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு? இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;Stereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம்  தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - "வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........" என்ற பாட்டின் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரப் படைப்பு  என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5538685129179686467?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5538685129179686467' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5538685129179686467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5538685129179686467'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_13.html' title='தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3494870411971095752</id><published>2007-07-07T17:01:00.000+05:30</published><updated>2007-07-07T17:11:08.407+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Regular Expressions'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>ஒரு வேற்று மொழியில் சில வெளிப்பாடுகள்</title><content type='html'>^\$[0-9]+(\.00)?$ - இதைப் பார்த்தால் என்னவெல்லாமோ தோன்றலாம். ஆனால் இது பயப்படும்படியான விஷயமல்ல. சொல்லப்போனால் இது ஒரு விருப்பத்தின் வெளிப்பாடாகும். அதாவது, ஒரு ஆவணத்தில் எங்கெல்லாம் (டாலர்களில்) பணம் குறிப்பிடப்பட்டிருக்குன்னு தேடி நமக்குச் சொல்லுவதற்குத்தான் இப்படி ஒரு வெளிப்பாடு (expression). இது எவ்வகையான வெளிப்பாடு என்று யோசனையில் மூழ்குவதற்கு முன் நானே கூறிவிடுகிறேன். இவை regular expressions அல்லது சுருக்கமாக regex எனப்படுபவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி இன்னொரு regexஐப் பார்க்கலாம்:&lt;br /&gt;^(http://)?.*(blog|wordpress|typepad|livejournal).*$ - இதைப் பார்த்தா ஏதோ வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டதுன்னு புரிஞ்சிருக்கும். ஒரு பக்கத்தில் இருக்கும் எல்லா வலைப்பதிவு முகவரிகளையும் தேடிக் குடுக்கத்தான் இந்த regex. குறிப்பிட்ட பதிவு / தளத்தில் எந்தெந்த வலைப்பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதுன்னு தேட விரும்பினா இதை பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதப் பாருங்க:  .*[;:]-?[)\*pD]$ இது என்னவா இருக்கும்ன்னு நினைக்கறீங்க? இதை வச்சி உங்களுக்கு வந்த ஒரு மடலில் அதை அனுப்பியவர் என்னல்லாம் சொல்லி உங்க கிட்ட வழிஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம் ;) (இதோ, இந்த மாதிரிதான்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, சிக்கலான வேலைகளையும் சுருக்கமான குறிப்புகளைக் கொண்டு சாதிக்கும் ஆற்றல் படைத்தவை இந்த regexகள். அவற்றின் புரியாத மொழியை எப்படி புரிஞ்சிக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அ, ஆ, இ, ஈ, யிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். அவற்றுடைய எழுத்துக்கள் இவைதான்:&lt;br /&gt;^ -    ஒரு பொருளின் தொடக்கம் (இதில் பொருள் என்பது இடத்திற்குத் தகுந்தாற்போல்  சொல் / வாக்கியம் / பத்தி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) . உ-ம். ^தமிழ் - தமிழ் என்று தொடங்கும் அனைத்துப் பொருட்களையும் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;$ - ஒரு பொருளின் முடிவு. உ-ம். வடை$ - வடை என்று முடியும் அனைத்து பொருட்களையும் குறிக்கும் (இட்லிவடை, சட்னிவடை, etc.)&lt;br /&gt;&lt;br /&gt;. - எந்த ஒரு குறியீடாகவும் இருக்கலாம்&lt;br /&gt;உ-ம். ப.ம் எனபது பணம் என்பதற்கும் பொருந்தும், பலம் / பதம் என்பவற்றுக்கும் பொருந்தும். பயணம் என்பதற்குப் பொருந்தாது, ஏன் என்பதை ஊகித்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;* - இதற்கு முன் இடம்பெறும் குறியீடு ஒரு முறையும் வராமலிருக்கலாம் அல்லது , ஒரு முறையோ பலமுறைகளோ கூட வரலாம்.&lt;br /&gt;உ-ம். க.*னி. இதற்குப் பொருந்தக் கூடிய சொற்கள் 'கனி' (ஒரு குறியீடு கூட இல்லாதிருக்கலாம் அல்லவா?), கணினி (நடுவில் ஒரு குறியீடு), கவிதாயினி (நடுவில் பல குறியீடுகள்)&lt;br /&gt;&lt;br /&gt;+ - இதற்கு முன் இடம் பெறும் குறியீடு ஒரு முறையோ அல்லது அதற்கு மேலோ வரலாம். உ-ம். (லக)+ எனபது லகலகலகலகலகலக என்று எவ்வளவு 'லக-லக'க்களை வேண்டுமானாலும் குறிக்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;? - இதற்கு முன் வரும் குறியீடு ஒரு முறை வரலாம் அல்லது வராமலே போகலாம்.&lt;br /&gt;உ-ம். இ?ராமன். ராமனுக்கு முன் 'இ' போட்டாலும் போடாவிட்டாலும் பொருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;[ ] - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகளில் ஒன்றைக் குறிக்கும்&lt;br /&gt;உ-ம். க[லரடணன]ம் எனபது கலம், கரம், கணம், கனம், கடம் ஆகியவற்றைக் குறிக்கும். கரணம் என்பதைக் குறிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சதுர அடைப்புக்குறிகளுக்குள் ஒரு rangeஐயும் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உ-ம் ^[அ-ஔ] என்பது உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்குப் பொருந்தும். அவ்வாறு வேண்டாமென்பதையும் குறிப்பிட இயலும்&lt;br /&gt;உ-ம் ^[^அ-ஔ] என்பது உயிரெழித்துக்களில் தொடங்கும் சொற்களைத் தவிர இதர சொற்களைத் தருமாறு வேண்டுவதற்காகும். caret(^) சின்னம் சதுர அடைப்புகளுக்குள் வரும்போது அதன் பொருள் வேறுபடுவதைப் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;( ) - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகள் அப்படியே கூட்டாக இயங்கும் எனபதை முந்தைய லகலக உதாரணத்திலேயே பார்த்தோம். அதோடு, இது ஒரு தற்காலிக நினைவகமாகவும் செயல்படுகிறது. அதாவது, இந்த அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவற்றை $1, $2, $3...... போன்ற பெயர்களைக் கொண்டு இதர வெளிப்பாடுகளில் பயன்படுத்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;| - மேலுள்ள கூட்டெழுத்துகளுக்கு options கொடுக்க இந்தக் குறியீடு பயன்படும்.&lt;br /&gt;உ-ம் .*\.(mp3|wav|wma|ogg|ram|aac)$  என்பது எல்லா விதமான ஒலிக்கோப்புகளையும் தேடிப் பெறுவதற்கு உபயோகப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;\ - மேலுள்ள குறியீடுகளையே regex கொண்டு தேடணும்ன்னா, அவற்றை அப்படியே கொடுக்க முடியாது. ஆகவே, இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, அவைகளைத் தேடணும். உ-ம். \$[0-9]+(\.00)?  $1000.00 என்பதைத் தேடிப் பெறணும். ஆனா $க்கும் .க்கும் regexல வேற பொருள் இருக்கு. ஆகவே \$, \. அப்படீன்னு குறிப்பிட்டு, அதுக்கு regexக்கான பொருளை எடுத்துக் கொள்ளாமல், வழக்கமான பொருளை எடுத்துக் கொள்ளும்படி குறிப்பிடுவதற்குத்தான் இந்தக் குறியீடு.  இந்த உத்தியை escape செய்வது என்பார்கள். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதிலிருந்து பிழைத்துக் கொள்வது என்று எடுத்துக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அ, ஆ, இ, ஈ தெரிஞ்சாச்சி இல்லையா? இனி படைப்பிலக்கியத்தில் இறங்கி விட வேண்டியதுதான். வாங்க, கொஞ்சம் regex வெளிப்பாடுகளை நாமும் வெளிப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(\+[0-9]+[- ])?\(?[0-9]+\)?[- ][0-9]+([- ][0-9]+)?  - இந்த அழகான expressionஐக் கொண்டு ஒரு ஆவணத்தில் இடம்பெறும் எல்லா தொலைப்பேசி எண்களையும் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;^.*sort.*\(.*\).*{$ - இது கோடாளிகளுக்கு. வரிசைப்படுத்தும் (sorting) நிரல்களை தேடிப் பிடிக்கலாம் (hopefully).&lt;br /&gt;&lt;br /&gt;^.*(எட்|8)டு?.*.*$ - எல்லா எட்டு போட்ட பதிவுகளின் தலைப்புகளும் ('டு'வுக்கு அடுத்துள்ள கேள்விக்குறியை கவனிக்க! எட்டப்பன், எட்டாக்கனி, எட்டிய உயரங்கள்ன்னு எல்லா சாத்தியங்களையும் cover பண்ணணுமில்லையா?)&lt;br /&gt;&lt;br /&gt;^.*(போதும்)+.*(ஐயோ)*.*(அம்மா)*!? - இப்பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களின் இப்போதைய  மனநிலை இப்படி இருக்காது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Regexஐ எங்கே பயன்படுத்துகிறார்கள் என்றால், பொதுவாக மென்பொருள்களில் அதிகமாக இது உபயோகப் படுத்தப் படுகிறது. Markup மொழிகளில் உள்ள ஆவணங்களிலிருந்து வேண்டிய தகவலைப் பிரித்தெடுப்பதற்கு (இதை ஆங்கிலத்தில் parsing என்பார்கள்) இது பயன்படுகிறது. மென்பொருள்களுக்கு அப்பாலும், வழக்கமான தேடலை விட மிகத் துல்லியமான விடைகளை அளிக்கும் சாத்தியத்தை regex நமக்கு அளிக்கிறது. ஆகவேதான், OpenOfficeஇல் இதைக் கொண்டு தேடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. Microsoft Officeஇன் தற்போதைய பதிப்பில் எப்படியென்று தெரியவில்லை. கூகிள் போன்ற இணையத் தேடல்களிலும் இத்தகைய தேடல் வசதியை வழங்கலாமென்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பயன்பாடு, வலைத்தளங்களின் URLஐ அழகுபடுத்துவதற்கு. வெளியுலகுக்கு ஒரு வலைப்பக்கத்தின் URL www.domain.com/abcd/efgh/ijkl என்று அழகாக வழங்கப்பட்டிருக்கும்.  ஆனால் பக்கம் இருப்பதுவோ www.domain.com/cgi-bin/abcd.cgi?x=efgh&amp;y=JwwpxU4852&amp;amp;z=ijkl என்று எதாவதொரு கந்திர கோளமான முகவரியில். கொடுக்கப்பட்ட URLஐயும் பக்கம் உண்மையில் இருக்கும் URLஐயும் எப்படி பொருந்த வைப்பது? இதற்குத்தான் web serverஇல் ^/([^/]+)/([^/]+)/([^/]+)$ என்பதைப் போன்ற ஒரு regex எழுதப்பட்டிருக்கும், அதற்குப் பொருந்தும் http வேண்டுகோள்களை இவ்வாறு மாற்றி எழுதுவதற்கு: ^/cgi-bin/$1\.cgi\?x=$2&amp;y=JwwpxU4852&amp;amp;z=$3$. இந்த மாற்றியெழுதுதலுக்கு URL rewriting என்று பெயர். இதற்கு regex பெரிதும் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறெதுவும் பயன் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சாமர்த்தியமான ஒரு நுட்பம் இது என்பதில் சந்தேகமில்லை. மிகவும் பயனுள்ள செயல்பாடுகளை இதனால் நாம் அடையக்கூடும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3494870411971095752?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3494870411971095752' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3494870411971095752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3494870411971095752'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post.html' title='ஒரு வேற்று மொழியில் சில வெளிப்பாடுகள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-1387259893568253758</id><published>2007-06-03T19:26:00.000+05:30</published><updated>2007-06-03T19:35:12.528+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாலைப் பாதுகாப்பு'/><title type='text'>தலைக்கவசம்</title><content type='html'>சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத் நகரிலிருந்த போது கட்டாய helmet சட்டம் அங்கு அமலுக்கு வந்தது. Helmet அணிந்து முன் பின் பழக்கமில்லாததால் ஒரே வெறுப்பாக இருந்தது. helmet அணிய விருப்பமில்லாமல் சில மாதங்கள் எனது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கட்டாயத்தின் பேரில் helmetஐ வாங்கி பயன்படுத்தவும் ஆரம்பித்தேன். அவ்வளவு சுகமாக இருக்கவில்லை. இருந்தாலும், வாகன வசதி வேண்டி அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தச் சட்டத்தின் காரணகர்த்தாவாகக் கருதப்பட்டவர் அப்போது ஹைதராபாத்தின் போக்குவரத்துத் துணைக் கமிஷனராக இருந்த திருமதி. தேஜ்தீப் கௌர் மேனன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இந்த அமலாக்கத்தைச் செயல்படுத்திய விதம் புதுமையானது. Helmet இல்லாமல் பிடிபடும் ஓட்டுனர்களை பிடித்துக் கொண்டு போய் ஒரு வகுப்பில் உட்கார வைத்து, அவருக்கு helmet அணிவதனால் என்ன பயன் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு விரிவுரை வழங்கப்படும். அந்த விரிவுரையைக் கேட்ட பின்னரே, பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார், ஆனால் அவருக்கு வேறெந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பரவலான jokeஆக அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகுப்பில் உட்காருவதற்கு பயந்தே அனைவரும் அவசர அவசரமாக helmet வாங்கி அணியத் தொடங்கினார்கள்.  Helmet எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன - எப்படியென்றால், பேருந்தில் செல்வதற்குக் கூட helmet அணிந்து கொண்டு இச்சட்டத்தை நக்கலடிப்பது போன்ற உத்திகளைக் கொண்டு. இது பற்றி ஈ-டிவி, மா-டிவியிலெல்லாம் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. பொதுமக்கள் பேட்டி எடுக்கப்பட்டார்கள். helmet அணிந்தால் தலை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் புலம்பினார்கள். "ஓ, அப்படியா? உலகெங்கும் helmet அணிகிறார்களே, அவர்களுக்கு வராத தலைவலி, கழுத்து வலியெல்லாம் இவர்களுக்கு வந்து விட்டதா?" என்று  தொலைகாட்சித் திரையில் தோன்றி பதிலடி கொடுத்தார் மேற்கூறிய துணை கமிஷனர். கடமையைச் செய்யும் காவலதிகாரிகள் தூக்கியடிக்கப் படுவதைப் போல், இப்போது அவர் எந்தத் துறையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரியவில்லை. ஆனாலும், அவரது சிறப்பான பணிக்காக ஒரு சர்வதேச விருது கிடைத்த செய்தியை &lt;a href="http://www.hindu.com/2005/12/10/stories/2005121016920400.htm"&gt;இங்கு&lt;/a&gt; காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டா வெறுப்புடன் அணிய ஆரம்பித்திருந்தாலும், பழக்கமாகிவிட்ட காரணத்தால் தொடர்ந்து  helmetஐப் பயன்படுத்துகிறேன். பெங்களூருக்கு மாற்றல் ஆகி வந்த போது இங்கும் helmet கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பிரச்சனையில்லை. ஆனால் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு scooter ஓட்டிக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது bikeஇற்கு மாறியிருக்கிறேன். இந்த அனுபவம் புதிதென்பதால் கொஞ்சம் பழக்கமாவதில் பிரச்சனை இருந்தது. ஒரு முறை கடும் மழையில் இரவு 3 மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த கார் கொஞ்சம் zig-zagஆக என்னை நோக்கி வர, அதனால் கலக்கமடைந்து நான் முன் பிரேக்கை அழுத்த, வண்டி சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழுந்த அந்த கணத்தில் எனது தலை நேராக சாலையில் போய் மோதியது. அன்று helmet அணிந்திருக்காவிட்டால் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது.  வேறெந்தச் சேதமுமின்றி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அதே போல் மழை நேரத்தில் முன் பிரேக்கை அழுத்தி மேலும் இரு முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். கடைசி முறை ஏற்பட்ட அனுபவத்தை விரிவாக &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/04/blog-post.html"&gt;இவ்விடுகையில்&lt;/a&gt; விளக்கியுள்ளேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழகத்தில் கட்டாயத் தலைக்கவச நிபந்தனை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அறிகிறேன். அது பற்றி வலைப்பதிவுகளில் பல விதமான கருத்துகள் :) ஒரு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய helmet அவசியமே என்று எனக்குப் படுகிறது (அதன் வேகம், அதிகரிக்கும் விபத்துகள் / உயிரிழப்புகள், போன்ற காரணங்களால்). இந்த அடிப்படை ஒழுங்கை உறுதி செய்வதற்குக் கூட ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் விரக்தியாக உள்ளது. இப்போது அரசும் பின்வாங்கிக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய helmetஐ என்ன செய்வது என்று குழம்பிப் போயிருப்பவர்களுக்கு ஒரு யோசனை: அதை நீங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே பயணம் செய்யலாம். இந்த யோசனை உங்களுக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-1387259893568253758?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=1387259893568253758' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1387259893568253758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1387259893568253758'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/06/blog-post.html' title='தலைக்கவசம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8176431058363703684</id><published>2007-05-18T10:35:00.000+05:30</published><updated>2007-05-18T10:59:35.028+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Black Sabbath'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>கறுப்பு ஞாயிறு</title><content type='html'>எனது விசிறித்தனத்தை இப்படி அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொள்வதற்கு மன்னிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த Black Sabbath (BS? no way) எனப்படும் இசைக்குழுவின் இசையில் மூழ்கித் திளைத்திருக்கிறேன். இப்பொ என்ன Black Sabbath என்று நினைத்தீர்களென்றால் அதில் நியாயமுள்ளது. ஒரு முப்பது  வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க வேண்டிய இடுகையை இப்பொழுது எழுதுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தாக வேண்டும். அத்தகைய வலுவான காரணம், இந்த இசைக் குழு மீண்டும் இணைந்திருப்பதுதான். இணைந்து Heaven &amp; Hell என்ற பெயரில் tour செய்து கொண்டிருக்கிறார்கள். (Black Sabbath என்ற பெயரை உபயோகிப்பதில் சில சட்டம் சார்ந்த சிக்கல்கள்.) அதை முன்னிட்டு The Dio Years என்ற அவர்களது தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எனக்கு Black Sabbath குறித்து அதிகம் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்களது இசை மீது வெறித்தனமான விருப்பமேற்பட்டிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கி அடுக்குமளவுக்கு மோசமான நிலையை இன்னமும் எட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven &amp;amp; Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;Black Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Black Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோமே, அது)  நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;Bill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து  வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமுள்ள இவர்களின் குறுவட்டுகள்:&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://g-ec2.images-amazon.com/images/I/51GSP7Y48PL._SS500_.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://g-ec2.images-amazon.com/images/I/51GSP7Y48PL._SS500_.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://ec1.images-amazon.com/images/I/51CU0NNYidL._SS500_.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://ec1.images-amazon.com/images/I/51CU0NNYidL._SS500_.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Ozzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/sHMWkE4luyg"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/sHMWkE4luyg" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/0JnISp3vZbo"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/0JnISp3vZbo" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றே குலம், ஒருவனே சாத்தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8176431058363703684?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8176431058363703684' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8176431058363703684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8176431058363703684'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/05/blog-post.html' title='கறுப்பு ஞாயிறு'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-9148724768600145920</id><published>2007-04-22T09:30:00.000+05:30</published><updated>2007-04-22T10:24:57.982+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>ஐப்பீ</title><content type='html'>செல்வராஜின் பதிவை ஆவலுடன் படித்துக் கொண்டே வந்ததில் கீழ்க்கண்ட வரிகள் சற்று நெருடலாக இருந்தன:&lt;br /&gt;&lt;br /&gt;"“ஓ… என் ஐ.பி முகவரியை நீ ஏன் சொன்னாய்”, என்று பொங்குவதில் அவ்வளவு விஷயம் இல்லை. அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லை. நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் ஐ.பி முகவரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டம் இடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையையும் அடையாளத்தையும் விட்டு வருகிறீர்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மூன்றாம், நானகாம் வாக்கியங்களில் முழு உடன்பாடு. (இரண்டாம் வாக்கியத்தைப் பற்றி, பிறகு) ஆனால் அவற்றைக் கொண்டு முதல் வாக்கியத்தை நியாயப்படுத்த முடியாது என்பது எனது கருத்து. செல்லுமிடமெல்லாம் ஐப்பீ முகவரியைத் தெரிவிப்பது எனது சொந்தத் தேர்வின் விளைவு (result of my personal choice) - எனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளங்களுக்கு மட்டுமே செல்கிறேன், அவற்றிற்கு எனது கணினியின் முகவரியைத் தெரிவிக்க வேண்டும் என்ற முழுமையான புரிதலின் பேரில், மற்றும் அவை அதனை துஷ்பிரயோகிக்க மாட்டா, என்ற நம்பிக்கையின் பேரில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இரண்டாம் வாக்கியம். அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லைதான் - நானே அதைத் தெரிவிக்கும் பட்சத்தில். நான் தெரிவிக்காத ஒரு நபருக்கு அது தெரியவருமானால், எனது பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடிய ஒருவரை எனது வீட்டு முகவரி சென்றடையுமானால் அது எவ்வளவு பாதுகாப்பான ஒரு நிலைமையோ, அவ்வளவு பாதுகாப்பான நிலைமையே, எனது ஐப்பீ, நான் தராத ஒருவரிடம் சென்று தஞ்சமடைவது. எனது ஐப்பீயைக் கொண்டு ஒருவர் என்னவெல்லாம் செய்யக்கூடும்? முதலில் எனது கணினியை ஊடுருவ முயற்சிக்கக் கூடும். அது முடிந்தால் அதில் spyware, malware, நிறுவக்கூடும். பிறகு எனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூடும். எனது சொந்தத் தகவல்களை (அலுவலக மின்னஞ்சல் / வங்கிக் கடவுசொற்கள், இத்யாதி) எனது அனுமதியின்றி பெற்றுக் கொண்டு, மோசடிகளை நிகழ்த்தக் கூடும். அல்லது எனது கணினியை ஒரு spam mail serverஆக மாற்றக்கூடும்  :) இவையெல்லாம் செய்ய முடியாத படிக்கு எனது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதுதான். இருந்தும் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக புதுப் புது வகையான ஊடுருவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், நமக்குத் தெரியாதவர்களை நமது சொந்தத் தகவல்கள்  (ஐப்பீயும் இதில் அடக்கம்) சென்றடையா வண்ணம் உறுதி செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முதல் வாக்கியம்.  மேற்கூறிய காரணங்களால், எனது ஐப்பீ unauthorized நபர்களை அடைவது பற்றி நான் கவலையாவது கொள்ள வேண்டும். அது குறித்து பொங்கலாமா, கூடாதா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. என்னுடன் வணிக உறவு வைத்திருக்கும் ஒரு சேவை வழங்குனர் எனது பாதுகாப்பை சமரசம் செய்தால் ஒரு வேளை அவரிடம் பொங்குவேனோ என்னவோ. அப்படி எந்தவொரு உறவும் இல்லாத இடங்களில் எனது சொந்தத் தகவல்களை (மீண்டும், ஐப்பீயும் இதில் அடக்கம்) வெளியிடுவது at my own riskஏ ஆகும், அவை எந்த நேரமும் சமரசம் செய்யப்படலாம் என்ற முழூ புரிதலின் பேரில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-9148724768600145920?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=9148724768600145920' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9148724768600145920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/9148724768600145920'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/04/blog-post_22.html' title='ஐப்பீ'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-2192233293385781066</id><published>2007-04-16T20:35:00.000+05:30</published><updated>2007-04-16T20:35:54.368+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்தக்கதை'/><title type='text'>வியர்டுரை</title><content type='html'>எச்சரிக்கை - Proxyvon எனப்படும் ஒரு sedative மருந்தின் பாதிப்பில் இந்த இடுகையை எழுதுவதால், weirdness அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், எனது வினோதங்களைப் பிரஸ்தாபிக்கும்படி அழைப்பு விடுத்த லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, ஒரு சிறிய flashback - அதிகம் பின்நோக்கிப் போக வேண்டியதில்லை, ஒரு நான்கைந்து நாட்கள், அவ்வளவே. இடம் - Madras Bank Road, Bangalore. நேரம் - இரவு சுமார் எட்டரை மணி. வளைந்து நெளிந்து செல்லும் சாலை. லேசாகத் தூறல் போட்டிருந்தது. சிக்னல் கிடைத்ததுதான் தாமதமென விர்ரென முன்னோக்கிப் பாய்ந்தது ஒரு மோட்டார் பைக். அதில் அப்போதுதான் gymமில் (இரண்டாவது நாளாக) workoutஐ முடித்து விட்டு வரும் ஒருவன். work out தந்த உற்சாகம் / தன்னம்பிக்கை / over-confidence (இதில் நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்) -இன் காரணத்தால், சிறு மழையைக் கண்டு எச்சரிக்கை அடைவதற்கு பதிலாக, மேலும் உற்சாகமடைகிறான். (சிறுமழையைக் கண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் ஏன் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்டாயம் இவ்விடுகையை மேற்கொண்டு படிக்க வேண்டும்).  அவனது உற்சாகத்தை வண்டியின் accelerator பிரதிபலிக்கிறது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனமாகக் கடந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறான் நமது candidate. (candidate - ஆந்திர வழக்கின்படி, person / ஆள் என்பதைக் குறிக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஆள் எப்போதும் தனக்கு முன்னால் செல்லும் வண்டியை மட்டும் பார்ப்பது கிடையாது, அதற்கும் முன் சில வண்டிகள் எவ்வாறு செல்கின்றன, எவை வேகத்தைக் குறைக்கின்றன என்றெல்லாம் sub-consciousஆகவே கவனித்துக் கொண்டு செல்லும் பேர்வழி ஆவான். அப்படி, தனக்கு ஓரிரு வாகனங்களுக்கு முன் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர், திடீரென்று வேகத்தைக் குறைத்து, நேராகப் போவதா அல்லது வலது பக்கம் (Museum roadக்குள்) திரும்புவதா என்று குழம்பிக் கொண்டிருந்ததை நம் candidate தனது ஞானக் கண்ணாலேயே அறிந்து விடுகிறான். அப்படியே, தான் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தொடர்ந்தால் அந்தக் குழப்பவாதியின் (வண்டியின்) பின்புறத்தை சேதப்படுத்துவதுதான் நடக்குமென்றும் ஆழ்மனதில் உணர்ந்து விடுகிறான். உடனே, தனது முன் பின் சக்கரங்களுக்கான பிரேக்களை அழுத்தி, வேகத்தைக் குறைக்க முயலுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மழை நீராலும் எண்ணைக் கசிவுகளாலும் ஈரம் தோய்ந்த சாலையில், அவனது பைக் சறுக்கிக் கொண்டு தனது vertical நிலையிலிருந்து horizontal நிலைக்கு மாறி, தனது பயணத்தை சிறிது தூரம் தொடர்ந்து விட்டு, பிறகு நிற்கிறது. நம் ஆளுக்கு இவ்வண்ணம் நிகழ்வது இது மூன்றாவது முறை. சென்ற இரு முறைகளும் தனது உள்ளங்கைகளில் land ஆகி, எலும்பு முறிவு எதுவும் ஆகாமல் தப்பித்ததால், எப்படி விழ வேண்டுமென்பது கிட்டத்தட்ட அவனுக்கு பழக்கமாகி விட்டிருந்தது. இப்போதுதான் வினோதத்திலும் வினோதம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனைப் பின் தொடர்ந்து மேலும் மூன்று மோட்டார் பைக்குகள் அவனைப் போலவே சறுக்கிக் கொண்டு விழுந்தன. அவற்றில் ஒன்று விழுந்து கிடக்கும் நம் ஆளின் மீதே வந்து விழுந்தது. அதன் காரணமாக, சேதமின்றி விழ முடிந்தவனால் சேதமின்றி எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. சரி, யாராவது இந்த பைக்கை முதுகின் மீதிருந்து எடுப்பார்கள் என்று காத்திருந்தான். சிறிது நேரமாகியும் யாரும் எடுக்காமல் போகவே, 'somebody pls take this bike off me' என்று கூச்சலிட்டான். (Bob Dylan 'Ma, take this badge off of me' என்று பாடிய மனநிலையில்தான் நம் ஆளும் அப்போது இருந்திருப்பானோ என்று எனக்கு ஒரு ஐயம்) அது யாருக்காவது கேட்டதோ இல்லையோ. கொஞ்சம் நேரம் கழித்து தன் மீதிருந்த பாரம் அகற்றப் பட்டு, அவனால் எழுந்திருக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்ததும் gymமில் warm up செய்வது போல் தனது கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கிப் பார்த்துக் கொண்டான், எலும்புகளெல்லாம் நலமா என்று. இடது கை கொஞ்சம் படுத்தியது. சறுக்கிய வீரர்கள் அனைவரது வண்டிகளும் வரிசையாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். எல்லாரும் நலமே என்று தெரிந்த பின், வண்டிகள் மீண்டும் பிரயாணப் பட்டன. நம் ஆளும் தனது 200கிலோ எடையுள்ள வண்டியை, படுத்தும் இடதுகையையும் பொருட்படுத்தாது, வீட்டை நோக்கிச் செலுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்ததில், ஒன்றும் பாதிப்பில்லை என்று தெரிய வந்தது. வண்டியை விற்று விட வேண்டும், இனி அது தேவையில்லை என்றெல்லாம் தோன்றியது. மறுநாள் செய்தித்தாளை வாசித்ததில், முன்தினம் பெய்த லேசான மழையால் மற்றும் பெங்களூரின் எண்ணை தோய்ந்த சாலைகளால்), இது போன்ற நிகழ்வுகள் நகரின் பல இடங்களிலும் ஏற்பட்டு, கிட்டத்தட்ட முப்பது இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் இது போல் சறுக்கினார்கள் என்று தெரிய வந்தது. சே, வண்டியைக் குறை சொல்லி விட்டோமே, நாம்தான் பார்த்து ஓட்டியிருக்க வேண்டும்.&lt;br /&gt;சக்கரங்களின் காற்றழுத்தத்தையும் சரிபார்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு வார ஓய்வில் இருந்து கொண்டு, இடது கை வலியை மட்டுப்படுத்த Proxyvonகளை விழுங்கிக் கொண்டு  (மருத்துவர் ஆலோசனைப் படிதான் - இதுல வேற எதுவும் weirdness கிடையாது. &lt;a href="http://www.hvk.org/articles/1100/6.html"&gt;இந்த மாதிரின்னெல்லாம்&lt;/a&gt; நினைச்சிடாதீங்க) இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறான் நம்  candidate,  எப்போது  தன்னால் மீண்டும் வண்டியை ஓட்ட முடியும் என்ற ஆதங்கத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதை நமக்கு அளிக்கக்கூடிய படிப்பினை............. வேண்டாம், இதற்கு மேல் சொதப்பப் போவதில்லை. :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-2192233293385781066?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=2192233293385781066' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2192233293385781066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/2192233293385781066'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/04/blog-post.html' title='வியர்டுரை'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-3143257275614776761</id><published>2007-03-13T14:15:00.000+05:30</published><updated>2008-12-10T08:02:50.180+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='OpenDNS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>இணையத்தை ஊக்க மருந்தில் இயங்க வைக்க.... (Internet on Steroids)</title><content type='html'>ஒரு dial-up இணைப்பைக் கூட, ஒரு அகலப்பாட்டை இணைப்பைப் போல் வேகமாக செயல்பட வைப்பதற்கான வழிமுறை இங்கே வழங்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் இணைய இணைப்பின் settings பற்றி கொஞ்சம் பரிச்சியமிருந்தால் இதைச் செய்வது மிக எளிது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_DLu1Pj__6CI/RfZlgHJfJOI/AAAAAAAAAAM/xQCpGNiKa4Y/s1600-h/cnxn_prop.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_DLu1Pj__6CI/RfZlgHJfJOI/AAAAAAAAAAM/xQCpGNiKa4Y/s400/cnxn_prop.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5041328435236906210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே காட்டியுள்ளதைப் போல் connection properties என்ற dialogஐத் திறக்க வேண்டும். இதை Windows நிறுவப்பட்ட கணினிகளில், Control Panel  &gt; Network Connections வழியாக அடையலாம். இதிலிருந்து Internet Protocol என்பதைத் தேர்வு செய்து, அதன் propertiesஐத் திறக்க வேண்டும். அதற்கான dialog கீழே காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_DLu1Pj__6CI/RfZl6XJfJPI/AAAAAAAAAAU/kbNutJIbb1Q/s1600-h/ip_prop.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_DLu1Pj__6CI/RfZl6XJfJPI/AAAAAAAAAAU/kbNutJIbb1Q/s400/ip_prop.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5041328886208472306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலுள்ள படத்தில், DNS server settingsஐ கவனிக்கவும். 208.67.222.222 என்பது பிரதான DNS serverஆகவும், 208.67.220.220 என்பது மாற்று DNS Serverஆகவும் இடப்பட்டுள்ளது. உங்கள் கணினிக்கும் இதே DNS server முகவரிகளை வழங்குங்கள். பிறகு OK செய்து உங்கள் தேர்வை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு மின்னல்  வேக இணைய இணைப்பை அனுபவியுங்கள்். விரல் சொடுக்கும் நேரத்தில் பக்கங்கள் திறக்கும் அதி அற்புதத்தைக் கண்டு மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய மேல்விவரங்களைக் காண &lt;a href="http://www.opendns.com/at_home/"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-3143257275614776761?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=3143257275614776761' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3143257275614776761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/3143257275614776761'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/03/internet-on-steroids.html' title='இணையத்தை ஊக்க மருந்தில் இயங்க வைக்க.... (Internet on Steroids)'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DLu1Pj__6CI/RfZlgHJfJOI/AAAAAAAAAAM/xQCpGNiKa4Y/s72-c/cnxn_prop.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-1433587628617321578</id><published>2007-03-05T01:03:00.000+05:30</published><updated>2007-03-05T01:53:59.314+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>(பி/இ)றந்த நாள் விழா</title><content type='html'>கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சில நபர்களால் நனவுலகைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விடுவது ஒரு பரிதாபமான உண்மை. அதை அழகாகச் சித்தரித்துக் காட்டிய ஒரு திரைப்படத்தைப் பற்றிய எனது தொடர் விவரிப்பின் மூன்றாம் பாகம் இவ்விடுகை. (முந்தைய இடுகைகள்: &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post.html"&gt;முதல் பாகம்&lt;/a&gt;, &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post_04.html"&gt;இரண்டாம் பாகம்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் உச்சக் காட்சியாக இந்தப் பிறந்த நாள் விழா அமைகிறது. ஒரு மூத்த வயது, அழகான, கவர்ச்சிகரமான பெண்ணின் பிறந்த நாள் விழா நள்ளிரவில் தொடங்குகிறது. அவரது இளம் வயதுக் காதலன், அவரது வளர்ப்பு மகள், மற்றும் காதலனின் (நடிப்பில் ஆர்வமுள்ள) நண்பன் என்று அடக்கவொடுக்கமான பங்கேற்புதான் அவ்விழாவில். நகர்ப்புறத்துச் சலசலப்பெல்லாம் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பண்ணை வீட்டில் வெறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால் கொண்டாட்டத்துக்கென்னவோ குறையில்லாது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்பகுதி வட்டார வழக்கப்படி ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, எல்லாருடைய கண்களும் கறுப்புத் துணியால் கட்டி விடப்படுகின்றன. அவ்வாறு கட்டிய நிலையிலேயே, வீட்டின் வெளியே ஒரு மரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு பொம்மை உருவத்தைத் தேடிக்கண்டு பிடித்து, கையில் வைத்திருக்கும் ஒரு குச்சியால் அந்த பொம்மையை அடித்து நொறுக்க வேண்டும். வெற்றிகரமாக யாரால் அவ்வாறு கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே வெற்றி பெற்றவர். இருண்ட நிலையில் அனைவரும் தடுமாறுகையில் முதிய பெண் வெற்றிகரமாக அதனைச் செய்து முடிக்கிறார். அவரது இள வயதுக் காதலனும், அவரது வளர்ப்பு மகளும் கண்கள் கட்டி விட்ட நிலையிலும் தடுமாறிச் சென்று ஓரிடத்தில் இணைகிறார்கள். அதை, அவர்களிடையே உள்ள இயற்கையான ஈர்ப்பைக் குறிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. (இளைஞருக்கு முதிய பெண்ணுடனான காதல் ஆட்டங்கண்டு கொண்டிருப்பதையும், அவர் இளம் பெண்ணின்பால் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதையும் முன்பு விவரித்திருந்தேன்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டம் முடிந்ததும் வீட்டின் உள்ளே சென்று கேக் வெட்டும் படலம் நடத்தப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட ஹிஸ்பானிய இசைக் கலைஞர்கள், தங்கள் கித்தார்களைக் கொண்டு இசை விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்கள் விழாக் கொண்டாடுபவர்கள். சிறிது நேரம் இந்தக் கச்சேரி தொடர்கிறது. பிறகு வளர்ப்பு மகள் எழுந்து கொள்கிறார், தூங்கச் செல்வதாக. அவரை தடுத்துப் பார்க்கிறார்கள் அனைவரும். அவர் வேலையிருப்பதால் செல்வதாக உறுதியாகக் கூறிவிட்டு, தன் அறைக்குச் செல்கிறார். பிறகு முதிய பெண்ணும் அவரது காதலனும், தாங்களும் செல்வதாக அறிவிக்கிறார்கள்.  எஞ்சியிருப்பது  இளைஞனின் நண்பர் மட்டுமே.  குதூகலங்களில் கலந்து கொள்ளாது அனைவரும் விடைப் பெற்றுச் சென்றதால் அவருக்குப் பெருத்த ஏமாற்றமேற்படுகிறது. இசைக் கலைஞர்களிடம் இசையை நிறுத்துமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு வந்து தொலைக்காட்சியை இயக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் Godfather படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகா, என்று பார்க்கத் துவங்குகிறார். கிட்டத்தட்ட அதில் வரும் மொத்த வசனமும் அவருக்கு மனப்பாடமாகியிருப்பதால், படத்தின் கூடவே தானும் வசனம் பேசுகிறார், ஏதோ தானே படத்தில் நடிப்பதாக நினைத்துக் கொண்டு. வெளியே இடியுடன் கூடிய மழை பெய்கிறது. முதிய பெண்ணுக்கு அவரது காதலனிடமிருந்து ஒரு பிறந்த நாள் பரிசு கிடைக்கிறது - காதல் முறிவு என்னும் பரிசு. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பது நமக்கு சன்னல் கண்ணாடி வழியாகக் காட்டப்படுகிறது (வாக்குவாதப் பேச்சு ஒலிகளின்றி). மற்றொரு சன்னல் வழியாக இளம் பெண் கறுப்பு உடையிலிருந்து வெண்மை உடைக்கு மாறி, வெளியே கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது காட்டப்படுகிறது. மெதுவாக அவர் இறங்கி வருகிறார். பின்னணியில் Godfather வசனங்கள், உரத்த குரலில். வீட்டை விட்டு வெளியேறி மழையில் நடக்கிறார். ஒரு பேரிடி இடிக்க, அவர் கொண்டு போன குடையோ வேறொரு பொருளோ, ஒரு இடிதாங்கியைப் போல் செயல்பட்டு, அவரை எரித்துச் சாம்பலாக்குகிறது. தன் முடிவை விரும்பித் தேடிக் கொண்டு, தனது கனவு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார் இளம் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தற்கொலைக்கான காரணம் புரியாது போகலாம். இளைஞருக்குத் தன்மீது வந்த புதிய காதல் பற்றி சந்தேகமிருந்திருக்கலாம். மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்ற தன்மையுடைய இளைஞரின் காதலை ஏற்பதை விட சாவதே மேல் என்று நினைத்திருக்கலாம். அல்லது தனது வளர்ப்புத் தாயின் இழப்பின் மீது தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதிருக்கலாம். பல்வேறு காரணங்களால் இளைஞரை உண்மையாகக் காதலித்த இளம் பெண் குரூரமான ஒரு முடிவைத் தேரந்தெடுத்து, தன் கனவுலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். இளைஞரோ, தனது மாஜி காதலியின் பிறந்த நாளன்று, தனது உண்மைக் காதலியை இழக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த காட்சி - இளைஞர் தனது மாமனின் தூசி படிந்த கார் காட்சியறைக்குத் திரும்புகிறார். முதலில் கண்ட மீன், மீண்டும் காற்றில் நீந்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த காட்சி - முதல் காட்சியில் வந்த எஸ்கிமோக்கள் மீண்டும் உரையாடுகிறார்கள். உரையாடலில் மீன் பிடிப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கனவுகள், சாதனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றியெல்லாம் பேச்சுக்களில்லை. (Arizona Dream - 1993).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-1433587628617321578?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=1433587628617321578' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1433587628617321578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/1433587628617321578'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post_05.html' title='(பி/இ)றந்த நாள் விழா'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-8890502679804374170</id><published>2007-03-04T17:55:00.000+05:30</published><updated>2007-03-04T18:04:59.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>எனது சிறந்தத் திரைப்படம் (தொடர்ச்சி)</title><content type='html'>கனவுகளே மனிதரைச் செலுத்தும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. கனவுகளைச் சுமந்து திரியும் எல்லாரும் தம் இலக்கை அடைந்து விடுவதில்லை. கனவுகளோடு, அதைச் செயல்படுத்தும் நரித்தனமான சந்தர்ப்பவாதமும் இருந்தாலொழிய, கனவுகள் கனவுகளாகவே நின்று விடுகின்றன. பெரும்பாலான கனவுகள் நிறைவேறுவதில்லை. இறுதியில் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது பலருக்கும். ஆனால், கனவு காண்பது அவசியமாக்கப்படுகிறது. "Dream on, dream on till your dreams come true" என்று கூரை மீது நின்று கொண்டு கூவுகின்றனர் சிந்தனைச் சிற்பிகள். அவர்களால் பரப்பப்படும் வெற்றிக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில், தோல்விக்கதைகளும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவையே பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  இனி, &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post.html"&gt;சென்ற இடுகையின் &lt;/a&gt;தொடர்ச்சி..........&lt;br /&gt;&lt;br /&gt; இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான நிகழ்வினால் குழம்பிப் போயிருக்கிறார் இளைஞர். அந்த நேரம் பார்த்து ஒரு துக்கச் செய்தி. தன் கனவுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் இளைஞரின் மாமன் (கார் விற்பனையாளர்). அவரது மரணப் படுக்கையில் அவரிடம் வாக்கு கொடுக்கிறார் இளைஞர், அவரது வணிகத்தையும், விதவையையும் நன்கு கவனித்துக் கொள்வதாக. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாக நகரத்திலேயே இருந்து விடுகிறார் இளைஞர். ஆனாலும், விட்டுச் சென்ற காதலுறவு அவரை மறுபடியும் நாட்டுப்புறப் பண்ணை வீட்டிற்கே துரத்துகிறது. அங்கு அவருக்காக வெகு நாட்களாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த காதலியின் கடுமையான கோபத்தை எதிர்கொள்கிறார். கோபம் கைகலப்பாக மாறி, பிறகு புணர்ச்சியில் முடிவடைந்து, சமாதானம் திரும்புகிறது. மீண்டும் பறக்கும் திட்டம் தொடரப்படுகிறது. இம்முறை வெற்றிகரமாக இயந்திரம் செயல்பாட்டு நிலையை அடைகிறது. வளர்ப்பு மகள் சாந்தமடைந்து, எந்த நாச வேலையிலும் இறங்காதது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முதிய பெண் கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த வெற்றிக்குக் காரணமான இளைஞருக்கோ குழப்பங்களே மிஞ்சுகின்றன. தனது காதல் முடிவை மீள் பரிசீலனைக்குட்படுத்தும் மனநிலையிலிருகிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt; கனவுகளின் பாரத்தைத் தயக்கமின்றிச் சுமந்து திரியும் மற்றொருவர், அந்த இளைஞரின் நண்பர். அவரது கனவு - ஒரு நடிகனாக வேண்டுமென்பது. இளைஞரின் முறை தவறிய காதலை அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கு உறுதுணையாகத் திகழ்கிறார். ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு விமானத்தால் துரத்தப் படுவது போல் (பல முறை தரையில் விழுந்து எழுந்து) நடித்துக்காட்ட, அது பார்வையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பைப் பெறாது போக, அவர்களின் ரசனையைக் குறை கூறுகிறார். பிறகு, முதிய பெண் வெற்றிகரமாக பறக்கும்போது, அந்தக் காட்சி உண்மையில் நடந்தேறுகிறது - அதாவது, அப்பெண்ணின் பறக்கும் இயந்திரத்தால் துரத்தப்பட, நம் நடிகர் அதிலிருந்து தப்புவதற்காகப் பலமுறை தரையில் விழுந்து எழுவது, ஒரு புன்னகையை வரவழைக்கும் காட்சி. இவரது பாத்திரம் கதைக்கு அதிக வலு சேர்க்காவிட்டாலும், 'வெற்றுக் கனவுகள்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அவரது கதை உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞருக்கும் இளம் பெண்ணுக்குமுள்ள இடைவெளி மேலும் குறைகிறது. முதிய பெண்ணுடனான காதல் கொஞ்சங் கொஞ்சமாகக் கசந்து விட, இளம் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார் இளைஞர். தனது காதல் தேர்வில் தவறிழைத்து விட்டதாக அவரிடம் ஒப்புக் கொள்கிறார். முதிய பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்வதாகக் கூறுகிறார். அவரது மேம்போக்கான குணத்தை இப்போதே உணர முடிந்ததாகத் தெரிவிக்கிறார். இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடத் தயாராக இருப்பதாகவும் தன்னுடன் வரும்படியும் இளம்பெண்ணை அழைக்கிறார். அவரோ, சில business விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால், தன்னால் அந்த அழைப்பை ஏற்று வர இயலாது என்று விடையளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரத்தில் முதிய பெண்ணின் பிறந்த நாள் வருகிறது. படத்தின் நீஈஈஈஈண்ட காட்சியும் உச்சக்கட்டமும் அதுதானென்பதால், அதற்கென ஒரு தனியிடுகை........ அடுத்த முறை மூட் வரும்போது :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-8890502679804374170?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=8890502679804374170' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8890502679804374170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/8890502679804374170'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post_04.html' title='எனது சிறந்தத் திரைப்படம் (தொடர்ச்சி)'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-6705656520562625931</id><published>2007-03-04T00:41:00.000+05:30</published><updated>2007-03-04T00:58:14.457+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>எனது சிறந்தத் திரைப்படம்</title><content type='html'>கனவுகள் - வித விதமானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை. ஒரு படத்தின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, குணச்சித்திர நடிகர் / நடிகை ஆகிய எல்லாமே இக்கனவுகள்தான்.  கனவுகளுக்கிடையே நடக்கும் போராட்டங்கள், முரண்பாடுகள், ஒத்திசைவுகள்........... என்று படத்தின் எல்லா நிகழ்வுகளையும் நிர்ணயிப்பது இக்கனவுகள்தான். ஆரம்பமும் ஒரு கனவுக் காட்சியே.&lt;br /&gt;&lt;br /&gt; இரு எஸ்கிமோ இனத்தைச் சார்ந்த நபர்கள் பனி படர்ந்த ஒரு குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஒருவர் முதியவர். மற்றொருவர் இளைஞர். இளைஞருக்குப் பல சந்தேகங்கள். அவற்றை அவர் எஸ்கிமோ மொழியில் பெரியவரிடம் கேட்க, தனது எல்லாம் தெரிந்தத் தொனியில் அக்கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் முதியவர். மீன் பிடித்தலில் ஆரம்பித்து, உரையாடல் வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் தொட்டுவிட்டுத் திரும்புகிறது (என்று subtitles தயவில் தெரிய வருகிறது). அதற்குள் தூண்டில் வலுவாக இழுபட, இருவரும் சேர்ந்து இழுக்கிறார்கள். இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய மீன் ஒன்று தூண்டிலில் சிக்கி, தண்ணீரிலிருந்து போராடிக் கொண்டே வெளிவருகிறது. தம்மிடமுள்ள சுத்தியலால் அதனை ஒரு போடு போடுகிறார்கள் - போராட்டம் நின்று மீன் தரையில் கிடத்தப் படுகிறது. அதை எப்படி கூறு போடலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், மீன் உயிர்த்தெழுந்து காற்றில் நீந்தத் தொடங்குகிறது. நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இருவரையும் கடந்து ஒயிலாக ஒரு சுற்று சுற்றி, தூசான் (Tucson) நகருக்குப் பயணிக்கிறது, மீனும் கதையும்.&lt;br /&gt;&lt;br /&gt; முன்பு கண்ட இரு நபர்களும் மறுபடியும் தோன்றுகிறார்கள், ஆனால் நவீன நகரத்து ஆட்களாக. முதியவர் கார் விற்பனையாளர். அவரோடு உள்ள இளைஞர் அவரது மருமகன். தொழில் கற்றுக் கொள்வதற்காக மாமனிடம் தஞ்சம் புகுந்தவர், பெற்றோர்களை விட்டு வெளியேறிய பின். மாமனின் கனவு, கார்களாக விற்றுத் தீர்த்து விடவேண்டுமென்பதே. அப்படி விற்ற கார்களை வரிசையாக நிறுத்தினால் அவை பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை உள்ள தூரத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறாக கார்களை விற்று, பெரும் பணக்காரராக மாறி, சமூகத்தில் மதிப்பு மிக்க நிலையை அடைந்து விட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள். தனது கனவுலக வாழ்வின் நீட்சியாக, தனக்கு வயதில் மிகவும் குறைந்த ஒரு மாடல் பெண்ணையும் மணந்து கொள்கிறார். இந்தச் சூழலில் இளைஞர் தனது வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறார். அவர்களது கார் காட்சியறைக்கு வருகை தரும் இரு மேட்டுக்குடிப் பெண்களிடம் அவருக்குப் பரிச்சயமேற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; அவ்விரு பெண்களில் ஒருவர் சற்று வயதானவர், ஆனால் கவர்ச்சியான தோற்றமுடையவர். அவர் ஒரு விதவை, மற்றும் அவருடன் வரும் இள வயதுப் பெண்ணின் வளர்ப்புத் தாய். இருவரும் தங்கள் நாட்டுப்புற பண்ணை வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏதோ காரணத்தால் இளைஞருக்கு இப்பெண்களுடன் சென்று அந்தப் பண்ணை வீட்டில் வசிக்கும் வாய்ப்பேற்படுகிறது. அந்த மூத்தப் பெண்ணுடன் ஏற்படும் காதலும் ஒரு காரணமே. தலைமறைவாகும் மருமகனைத் தேடி வருகிறார் அவரது மாமன், கூடவே இளைஞனின் நண்பனும். முதிய பெண்ணிடம் பேசிப் பார்க்கிறார் தனது மருமகனை விடுவிக்கும் படி. பழைய காருக்கருகே ஒரு புதிய காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் உவமையளித்துப் பார்க்கிறார். (தனது சொந்தக் கதையை சௌகரியமாக மறந்துவிட்டு). "உனது மகனாக இருப்பதற்கேற்ற வயதுடையவன் அவன்" என்று சொல்லிப் பார்க்கிறார். "ஆனால் அவன் எனது மகன் கிடையாது, திருவாளரே, அவன் எனது காதலன்" என்று விடை கிடைக்கிறது. சலிப்படைந்து போய் வலுக்கட்டாயமாக மருமகனை இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறார் மாமன், இளைஞனது நண்பனின் உதவியுடன். அப்போது அப்பெண்ணின் துப்பாக்கி பேசுகிறது. நீளமான வேட்டைத் துப்பாக்கியால் ஓட ஓட விரட்டப் படுகிறார் மாமன். இளைஞரின் நாட்டுப்புற வாசம் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; தன் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதாக இளைஞர் வசனம் பேச, அவர் முன் தனது கனவை விரிக்கிறார்  அப்பெண்மணி. அவரது கனவு - ஆகாயத்தில் பறப்பது, ஒரு சுதந்திரப் பறவையைப் போல். விமானத்தில் அல்ல, தன் பட்டறையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் இயந்திரத்தில். அவரது கனவை நனவாக்கும் வேலையில் இளைஞர் ஈடுபடுகிறார். ஆதிகாலத்தில் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்களோ, அனைத்தையும் தனது காதலிக்காக மீள் கண்டுபிடிப்பு செய்யும் பணியில் நாட்களைக் கடத்துகிறார். பல்வேறு காரணங்களால் இக்கண்டுபிடிப்பு தாமதப் படுகிறது. காதலியின் வளர்ப்பு மகளுக்கு இந்த விளையாட்டுகள் பிடிக்காததால், அவ்வப்போது  இரவு நேரமாகப் பார்த்து, இயந்திரத்தை உடைத்து போடுகிறார் அப்பெண். அல்லது புயல் மழையால் அந்த இயந்திரத்தின் சிறகுகள் தாமாகவே பிய்த்துக் கொண்டு விடுகின்றன. அல்லது, சோதனையின் போது இயந்திரம் சிறிது தூரம் எழும்பி, மீண்டும் தரையிறங்கி விடுகிறது. ஒரு முறை, இயந்திரத்தை மூத்த பெண் செலுத்திக் கொண்டு செல்கையில், அட்டகாசமாக மேலெழும்பி, நன்றாகப் பறந்து விட்டு, கொஞ்சம் பலமாகக் காற்றடித்ததால் கட்டுப்பாடிழந்து வானுயரத்திலிருந்து தரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளைகளின் மீது வந்து விழுகிறது (பெண்ணுடன் சேர்ந்து). உடல் முழுக்க கட்டுகள் போடப்பட்டு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார் அப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt; வளர்ப்பு மகள் - தனது வளர்ப்புத் தாயின் போக்குகளுடன் கொஞ்சமும் உடன்பாடில்லாதவர். எப்பொழுதும் ஒரு அக்கார்டியன் இசைக்கருவியை வைத்துக் கொண்டு அதே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்து, எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இளைஞருக்கு அவர் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு மேலிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் எங்கோ கிடைத்த ஒரு கைத்துப்பாக்கியுடன் இந்த வளர்ப்பு மகளின் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, முதுகைக் காட்டிப் படுத்திருக்கும் அப்பெண்ணைச் சுடுவதற்குக் குறி பார்க்கிறார். பிறகு கொஞ்சம் தயங்குகிறார். "ஏன் தயங்குகிறாய்? சுட்டு விடு!" என்று கட்டளையிடுகிறார் பெண் (அவருக்கென்ன முதுகிலும் கண்கள் உள்ளனவா என்று ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்.)  இளைஞர் மறுத்து விட, "சரி அப்படியானால் வா, ஒரு மரண விளையாட்டு விளையாடலாம்" என்று இளைஞரை மேசைக்கு அழைக்கிறார். கைத்துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களில் ஒன்றை மட்டும் விட்டு வைத்து, மற்றவைகளை நீக்கி, இளைஞரை Russian roulette ஆட அழைக்கிறார். இளைஞர் மறுபடியும் தயங்க, "சரி, முதலில் எனது முறை" என்று தன் தலையைக் குறிவைத்து சுட்டுக் கொள்கிறார். துப்பாக்கி வெடிக்காது, உயிர் பிழைக்கிறார் இளம் பெண். அடுத்து உன் முறை என்று துப்பாக்கியை இளைஞரிடம் நீட்ட, இளைஞர் "எனக்கு இறந்து போக விருப்பமில்லை" என்கிறார். அது விளையாட்டு விதியை மீறுவதாகும் என்று கூற, இளைஞர் முதலில் தயங்கி, பின் ஒரு முறை சுட்டுக் கொள்கிறார். வெடிக்காததால் சலிப்பேற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை சுட்டுக் கொள்ள (அவையும் வெடிக்காமல் போக), பெண் அவரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைக் காப்பாற்றி, அவர் விளையாட்டு விதியை மீறியதாகக் கடிந்து கொள்கிறார். இச்சம்பவம் இருவருக்குமுள்ள உறவை மாற்றி ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த இளம் பெண்ணுக்கு, இளைஞரின் மீதுள்ளக் காதலும் வெளிப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(மூட் வரும்போது தொடரப்படும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-6705656520562625931?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=6705656520562625931' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6705656520562625931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/6705656520562625931'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/03/blog-post.html' title='எனது சிறந்தத் திரைப்படம்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-5193563482295159971</id><published>2007-02-17T00:54:00.000+05:30</published><updated>2007-02-17T01:06:18.400+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>கணினிகளுக்கான கவிதைகள்</title><content type='html'>நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுவது எனக்குப் பிடித்தமானவொரு பொழுதுபோக்கு. மனதில் இருக்கும் ஒரு கருத்தை கவிதையாக வடித்து முடித்து விட்டால் ஒரு பாரம் இறங்கியதைப் போன்ற ஒரு நிம்மதியைப் பெறுவேன். என் கவிதைகள் இலக்கணச் சுத்தமானவை. ஒரு காற்புள்ளி அறைப்புள்ளியைக் கூட தவற விடாது சேர்த்து விட்டால்தான் என் மனம் நிறைவடையும் (என் வாசகர்களின் மனங்களும்).&lt;br /&gt;&lt;br /&gt;என் வாசகர்களை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. மிகக் கறாரான பேர்வழிகள். ஆனால், பெரும் அறிவாளிகள். எத்தகைய சிக்கலானக் கருத்தை முன்வைத்தாலும், நொடிப்பொழுதில் அதை உள்வாங்கிக் கொள்வதில் தீரர்கள். மேலும், பலமொழிப் புலமையுடையவர்களென்பதால் அவர்களுக்கு எம்மொழியும் சம்மதமே. எனவே, அவர்களுக்காக நான் பல மொழிகளில் கவிதையெழுதுவதுண்டு. ஆனால் எல்லா வாசகர்களையும் ஒரே மாதிரி எடை போட்டு விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அந்தத் தனித்தன்மையை மதிக்காவிட்டால் என் கவிதை அவர்களிடம் செல்லுபடியாகாது. ஆகவே, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியாகக் கவிதையெழுதுவேன். அவர்களனைவரும் நிறைவடைந்தாலே எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையெழுதுவதற்கு நேரம் காலம் கிடையாதென்பார்கள். அது எனக்கும் பொருந்தும். எனது முழு நேரத்தொழிலுக்கு மத்தியில் கள்ளத்தனமாகக் கவிதையெழுதுவது, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு அனுபவம் - ஒரு கள்ளக் காதலியுடன் சரசமாடுவதைப் போல். அதேபோல் நடுநிசியில் தூக்கம் கெட்டுக் கவிதை எழுதுவதும் ஒரு சுகமான அனுபவம்தான்.  கண்கள் தூக்கத்தில் தானாக மூடிக்கொள்ள, மனமோ அகலமாய் விழித்துக் கொண்டு, கவிதை வரிகளை விரல் நுனிகளுக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்தப் போராட்ட நிலையை உணர்ந்தாலன்றி விவரிக்க இயலாது. பேசாமல் கவிதை எழுதுவதையே முழு நேரப்பணியாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது கவிதை மீது இவ்வளவு நாட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. 'வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழிலிருக்க, மனநிறைவுக்காகக் கவிதை' என்பதே சிறந்த ஏற்பாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் இந்தக் கவிதை எழுதுவதால் சலிப்பேற்படுவதுமுண்டு. சொல்ல விரும்பும் கருத்தை சரியான வகையில் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும். என்னதான் முயன்று பார்த்தாலும் சரியான சொற்பிரயோகங்கள் தட்டுப்படாமல் திணற வைத்துவிடும். அவ்வப்போது முழு நிறைவில்லாவிட்டாலும் கவிதையை ஒப்பேற்றி விடுவதுண்டு. அழகியலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், கவிதையின் இறுதி இலக்கிற்கு முன்னுரிமை அளித்து இவ்வாறு இத்துயரத்தை முடித்துக் கொள்வதுண்டு. ஒரு கவிதை அதன் முடிவை அடைந்தே தீர வேண்டும் என்று நாமே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு விடுவதால் ஏற்படும் நிலைமை இது. ஒரு முடிவுறாதத் தொடராகக் கவிதை நீண்டு கொண்டே போகுமானால், வாழ்வின் அத்துனை ரகசியங்களையும் அது வெளிக் கொணர்ந்து விடுமோ என்னவோ. ஆனால் அதற்கெல்லாம் மனிதப் பிறப்புகளான நமக்குப் பொறுமையிருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதும் கவிதைகள் பெரும்பாலான மானிடர்களுக்குப் பிடிப்பதில்லை. பெரும்பாலும், அவை monitorகளுக்கு மட்டுமே. :) நான் அண்மையில் எழுதிய சில கவிதைகளின் தொகுப்பை &lt;a href="http://www.maatru.net/"&gt;இங்கே காணலாம்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11238781-5193563482295159971?l=valaipadhivan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11238781&amp;postID=5193563482295159971' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5193563482295159971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11238781/posts/default/5193563482295159971'/><link rel='alternate' type='text/html' href='http://valaipadhivan.blogspot.com/2007/02/blog-post.html' title='கணினிகளுக்கான கவிதைகள்'/><author><name>Voice on Wings</name><uri>http://www.blogger.com/profile/17838661126228999003</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='23' src='http://photos1.blogger.com/blogger/7067/810/1600/images.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11238781.post-116202718370883018</id><published>2006-10-28T20:45:00.000+05:30</published><updated>2006-10-28T20:43:06.649+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>ஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு</title><content type='html'>முகேஷ் அம்பானி - நம் நாட்டிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகமாக உடைய வணிகக் குடும்பத்தின் முதல் வாரிசு. மற்றும் சமீபத்திய பங்குச் சந்தை நிலவரப்படி இந்தியாவின் #1 செல்வந்தர் என்ற தகுதியை எட்டியவர். கடந்த இரு ஆண்டுகளாக அமைதி காத்து விட்டு, இப்போதுதான் வாய் திறந்துள்ளார், அதாவது பொது ஊடகங்களிடம். இந்த இரு ஆண்டுகளில் தன் குடும்பத்தினருக்கிடையே நடந்த இழுபறிச் சண்டையைத் தவிர வேறெதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக நடக்கவில்லை என்பது ஒரு காரணமாகயிருக்கலாம்.. இவ்வாறாக, இரு வருட அமைதியைக் கலைத்து, அவர் திருவாய் மலர்ந்தருளிய முதல் அறிக்கை, "I believe in India". இந்த உன்னதமான எண்ணத்தில் ஆட்சேபிக்கும்படியாக என்ன உள்ளது என்று தோன்றலாம். அவரது நம்பிக்கைக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்தால் புரியும், அது எவ்வளவு துல்லியமானது, மற்றும் நம்மைப் போன்ற பொதுஜனங்களுக்கு அது எவ்வளவு ஆபத்தானது என்று. அவர் இந்தியா மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதன் அரசமைப்பு வலியோருக்குச் சாதகமாகவும் வறியவர்களுக்குப் பாதகமாகவும் இயங்குவதை அடிப்படையாகக் கொண்டது. அரசின் இந்தப் போக்கில் இப்போதைக்கு எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்பதனால்தான் அவரால் அடித்துக் கூற முடிகிறது, இந்தியா மீதான தனது நம்பிக்கை வீண் போகாது என்று. அவரது நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக சில நிகழ்வுகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. அவருக்கும் அதில் பங்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதிகளை வர்த்தக வட்டாரங்களாக (Special Economic Zones or SEZs) மாற்றி, அவற்றில் பெருந்தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவை உற்பத்தித் துறையில் உலக அளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் உன்னதத் திட்டம் ஒன்று துரித கதியில் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வட்டாரங்கள் நூற்றுக்கணக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டு, வேகவேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களைப் போலல்லாது, இங்கு இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், விதி விலக்குகள், என்று பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான வரைமுறைகள், இவையெல்லாவற்றிலிருந்தும் விடுமுறைதான். கண்ணாடி மாளிகைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், golf மைதானங்கள் போன்ற ஆடம்பர அம்சங்கள் பொருந்திய இவ்வட்டாரங்களில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களே தயாரிக்கப்படுமாம். நம்மைப் போன்ற சாமானியர்களெல்லாம் இவற்றின் உள்ளே புகுந்து விட முடியாது. ஒரு வெளிநாட்டிற்குச் செல்வதைப் போல், தகுந்த அனுமதிகள் இருந்தாலேயே எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் (அவற்றின் பளபளப்பைப் பாதுகாக்க வேண்டுமல்லவா?). லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள், இது வரையில் கண்டிராத அளவிற்கு வர்த்தக வளர்ச்சி, என்று இத்திட்டத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் பட்டியலிடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டம் செயல்படும் முறையைப் பார்ப்போம். யார் வேண்டுமானாலும் இத்தகைய வட்டாரங்களை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று முதலீடு செய்யும் சக்தி படைத்த எவரும் இந்த அமைப்புகளை அமைக்கலாம். அவர்களது வேலையை எளிதாக்குவதற்காக அரசும் தனது சேவைகளை ஆற்றும். எத்தகைய சேவைகள்? திட்டப் பகுதி நிலங்களிலுள்ள விவசாயிகளை உருட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, அதை அவர்கள் எதிர்த்தால் தனது கூலிப்படையான காவல் துறையை அவர்கள் மீது ஏவி அவர்களை நிராதரவாக்குவது, போன்ற விலை மதிப்பற்ற சேவைகள். இத்தகைய பங்களிப்பு அரசிடமிருந்து உறுதியாகக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததனால்தான் முகேஷ் அம்பானியால் இத்திட்டத்தில் ஒரு அமைப்பாளராக இறங்க முடிந்தது. மகாராஷ்டிரத்தில் ஒரு நிலப்பரப்பை தத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வர்த்தக வட்டாரமாக மாற்றும் பொறுப்பை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், அவரையும் அவரது நிறுவனத்தையும் அச்சிட முடியாத மொழிகளில் விமர்சிக்கின்றனராம். அதைப்பற்றி அவருக்கு பெரிதாக கவலையிருக்காது என்றே தோன்றுகிறது. அவருக்குத்தான் இந்திய அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களின் பங்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் நிலத்தை தரிசு நிலம் (barren land) என்று மதிப்பிட்டதை எதிர்த்து சில விவரமறிந்த விவசாயிகள் Google Earth வரைபடங்களுடன் தங்கள் நிலங்கள் விளைநிலங்களே என்று நிருபித்தார்களாம். இந்த செய்தித்துண்டைப் பிடித்துக் கொண்டு ஊடகம் (CNBC TV-18) செய்த திரித்தலை கவனியுங்கள்: "விவசாயிகள் Google Earth போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது உலகம் 'தட்டை'யாகிக் கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது. (Thomas Friedmanஐ தினந்தோறும் வழிபடும் நிருபர் போலிருக்கிறது). இப்படியாக, உலகத்தைத் தட்டையாக்கி, ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவதுதான் SEZ திட்டத்தின் நோக்கமும் ஆகும். ஆகவே, SEZ போற்றி, போற்றி". கூஜா தூக்குவது என்று முடிவு செய்தபின், அதில் புதுமைகளைப் புகுத்துகின்றன, நம் ஊடகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவலங்களுக்கிடையே முளைக்கப்போகும் இந்த அரண்மனைகளால் நாட்டிற்கு எதாவது பலன் கிட்டுமா? அல்லது ஆதாயமெல்லாம் அரண்மனைவாசிகளுக்குத்தானா? சாமானியர்களைத் தீவிரவாதிகளாக்கி, அவர்கள் கையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் விதமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள் இருக்கையில், யாரை முதலில் தூக்கிலிடுவது? ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா? கோடானுகோடி மக்களின் துயர
